2008 மும்பை தாக்குதல் கோரமான நிகழ்வு: சீனா கருத்து
பெய்ஜிங்: கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல், மிகவும் மோசமான மற்றும் பயங்கரமான சம்பவமாகும் என சீனா கருத்து தெரிவித்துள்ளது. “தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு…
பெய்ஜிங்: கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல், மிகவும் மோசமான மற்றும் பயங்கரமான சம்பவமாகும் என சீனா கருத்து தெரிவித்துள்ளது. “தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு…
டிசாவோ, கென்யா கென்யா நாட்டில் ராணி யானை என அழைக்கப்படும் பெண் யானையின் இறுதிப் புகைப்படம் வெளியாகி உள்ளது. கென்யா நாட்டின் டிசாவோ பகுதியில் பல யானைகள்…
ஜோகன்னஸ்பர்க்: தென்கிழக்கு ஆஃப்ரிக்க நாடான மொசாம்பிக்கை தாக்கியப் புயலால், 1000க்கும் அதிகமான மக்கள் பலியாகியிருப்பார்கள் என்று அஞ்சப்படுகிறது. இதுகுறித்து கூறப்படுவதாவது, “இடாய் எனும் பெயர்கொண்ட அந்தப் புயல்,…
புதுடெல்லி: சமீபத்தில் இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே ஏற்பட்ட போர் பதற்றத்தை தணிக்கும் வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் முடி இளவரசர் ஷெய்க் முகமது பின் சையத்…
புதுடெல்லி: பாகிஸ்தானின் வான்வழி மூடப்பட்டுள்ளதால், உலகின் பல விமான நிறுவனங்களுக்கு பொருளாதார நஷ்டம் உள்ளிட்ட பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. அதில், அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது இந்திய நிறுவனமான ‘ஏர்…
இஸ்லமாபாத்: உடல்நிலை பாதிப்பின் காரணமாக ஜாமீனில் விடுவிக்க கோரி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில்…
லாகோஸ், நைஜீரியா நைஜிரியாவை சேர்ந்த ஆறு வயது சிறுமி ஜேர் தனது புகைப்படங்கள் மூலம் உலகின் அழகான சிறுமி என்னும் புகழை பெற்றுள்ளார். நைஜீரிய நாட்டில் லாகோஸ்…
கொழும்பு இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கொத்தபாய ராஜபக்சே போட்டி இட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இலங்கை அதிபர் தேர்தல் இன்னும்…
லண்டன்: லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வரும் இந்தியாவை சேர்ந்த பிரபல வைர நகை வியாபாரி யான நிரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. லண்டன்…
உத்ரேசெட் உத்ரேசெட் நகரில் டிராமில் நடந்த துப்பாக்கி சூடு குறித்து மேலும் விவரங்கள் வெளியாகி உள்ளன. நெதர்லாந்து நாட்டின் உத்ரேசெட் நகரில் உள்ள பரபரப்பான பகுதியான ஆக்டொபெர்பிளெயினில்…