Category: உலகம்

பாஜக ஆட்சியில் ஆளுக்கு ஆள் நீதி மாறுமா ? : கொதிக்கும் விஜய் மல்லையா

லண்டன் பாஜக கூட்டணி அரசு பாரபட்சமாக நடந்துக் கொள்வதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். வங்கியில் கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாத கிங்ஃபிஷர் உள்ளிட்ட நிறுவன அதிபர்…

ஜெர்மனிக்கு பதில் ஸ்காட்லாந்தில் தரையிறங்கிய பிரிட்டிஷ் ஏர்வேஸ்

லண்டனிலிருந்து ஜெர்மனியின் டசல்டோர்ஃப் நகருக்குச் செல்ல வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், 965 கிலோ மீட்டர் அதிகம் பயணித்து ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகரில் தரை இறங்கியதால் பயணிகள்…

ஐஎஸ். தீவிரவாதிகளை வீழ்த்தியதாக அமெரிக்க ஆதரவு சிரியா படைகள் அறிவிப்பு: தொடர்ந்து சரணடைந்து வருவதாக தகவல்

டமாஸ்கஸ்: சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளை வீழ்த்திய அமெரிக்க ஆதரவு சிரியா படைகள், ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் கொடியேற்றினர். சிரியாவில் ஐஎஸ்.தீவிரவாதிகள் வீழ்த்தப்பட்டனர். இதனையடுத்து, இஸ்லாமிய அரசு…

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள சாரதா கோயிலை திறந்துவிட பாகிஸ்தான் அரசு அனுமதி

லாகூர்: ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள சாரதா கோயிலை திறந்துவிட பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும்போது,…

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சதிசெயலில் ஈடுபடவில்லை: விசாரணை அறிக்கை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, ரஷ்யாவுடன் சேர்ந்து எந்த சதிவேலையிலும் டொனால்ட் ட்ரம்ப் ஈடுபடவில்லையென சிறப்பு சட்ட ஆலோசகர் ராபர்ட் முல்லர் அறிக்கை தெரிவித்துள்ளது. டொனால்ட்…

மொசாம்பிக் நாட்டிற்கு ஓடோடி சென்று உதவிய இந்தியக் கடற்படை..!

புதுடெல்லி: சமீபத்தில் புயலால் மிகவும் பாதிக்கப்பட்ட மொசாம்பிக் நாட்டில், 192 பேரின் உயிரைக் காப்பாறறி, 1381 நபர்களுக்கு மருத்துவ உதவியை செய்துள்ளது இந்தியக் கடற்படை. இதுகுறித்து கூறப்படுவதாவது:…

வாட்ஸப் இன் புதிய வசதிகள்

வாட்ஸப் (என்னாப்பு) உடனடி தகவல் பரிமாற்றம் செய்யும் இந்த செயலி உலக அளவில் பெரும்பாலானோரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது, நுட்ப ரீதியாக அதிகமான பயனென்றாலும் பயன்பாட்டு ரீதியாக இந்த…

வாழை இலையைக்கொண்டு காய்கறிகளை பாதுகாக்கும் தாய்லாந்து…! நாமும் முயற்சிக்கலாமே….

நாம் மறந்துவிட்ட வாழை இலையை தாய்லாந்து நாட்டினர் எவ்வளவு அழகாக பயன்படுத்துகிறார்கள் பாருங்கள்…. அங்கு பிளாஸ்டிக்கை தவிர்க்கும் விதமாக, வீணாகும் வாழை இலைகளைக் கொண்டு காய்கறிகளை பாதுகாத்து…

பாகிஸ்தான் அரசு தடைவிதித்தாலும் தளராத ஐபிஎல் ரசிகர்கள்!

இந்தியாவில் தற்போது துவங்கியிருக்கும் ஐபிஎல் போட்டிகளின் ஒளிபரப்பை பாகிஸ்தான் அரசு தடைசெய்திருந்தாலும், அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள், போட்டிகளைக் காணும் வகையில், சமூக வலைதளங்களில் புதிய வழிகளைக் கண்டறிந்து…

சிறைபட்டுள்ள நீரவ் மோடிக்கு விரைவில் பெயில்: பிரிட்டன் வழக்கறிஞர்

லண்டன்: இந்தியாவால் தேடப்படும் வங்கி மோசடி குற்றவாளியும், தற்போது இங்கிலாந்தில் சிறை வைக்கப்பட்டுள்ளவருமான நீரவ் மோடிக்கு, விரைவில் பெயில் கிடைத்துவிடுமென வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் வழக்கறிஞர்…