பாஜக வெற்றி பெற்றால் அமைதிப்பேச்சு தொடங்க வாய்ப்புள்ளது : இம்ரான் கான்
இஸ்லாமாபாத் பாஜக வென்று மோடி பிரதமரானால் அமைதிப் பேச்சு வார்த்தை தொடங்க நல்ல வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த…
இஸ்லாமாபாத் பாஜக வென்று மோடி பிரதமரானால் அமைதிப் பேச்சு வார்த்தை தொடங்க நல்ல வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த…
அமேசான் மேகக் கணினி சேவைகளில் பேஸ்புக் பயனாளர்களின் 54 கோடி பேரின் தகவல்கள் அனைவரும் பார்க்கும் வகையில் வெளியாகி உள்ளது. இது சர்ச்சையை கிளப்பி உள்ளது. சமீப…
டில்லி: சுவாச பிரச்சினை காரணமாக திபெத்திய புத்த மத தலைவரான தலாய் லாமா டில்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நுரையீரல் தொற்றுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.…
இஸ்லாமாபாத்: இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தால், இந்தியாவுடனான அமைதி பேச்சு வார்த்தை சிறப்பாக நடைபெற வாய்ப்பு அமையும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்…
காங்கோ: மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இதுவரை 600 பேர் பலியாகி இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது. உலகத்தையே அச்சுறுத்தி…
டில்லி யு டியுப் வலை தளத்தை அதிகம் பயன்படுத்தும் நாடாக இந்தியா ஆகி உள்ளது. யு டியூப் என்பது பல்வேறு வீடியோக்கள் உள்ள ஒரு வலை தளமாகும்.…
சான்ஃப்ரான்சிஸ்கோ முகநூல் அதிபர் மார்க் சுபர்பெர்க் வீட்டு குப்பைகளைக் கொண்டு அருகில் இருப்பவர் தமது வாழ்க்கை தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார். நாம் தினம் தெருவில் காணும் பலரில்…
நியூயார்க்: இரண்டு மோசமான விபத்துக்களையடுத்து, தனது 737 மேக்ஸ் விமான உற்பத்தியை, 20% குறைக்கவுள்ளதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில், மாதம் 52 விமானங்கள் தயாரிப்பு என்ற…
நியூயார்க்: ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் வெற்றிகரமான நிறுவனமாக திகழ்வது அமேசான். இதன் நிறுவனரும் அவர் மனைவியும் விவாகரத்துப் பெற்றுள்ளதானது, உலகின் செலவுமிகுந்த விவாகரத்து சம்பவமாக பார்க்கப்படுகிறது. 55…
இஸ்லாமாபாத் தம்மால் சொந்தமாக தயாரிக்கப்பட்ட விமானத்தில் பறந்து பயணம் செய்ய ஒரு பாகிஸ்தானியர் அந்நாட்டு அரசிடம் அனுமதி கேட்டுள்ளார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 30 வயது…