Category: உலகம்

அனுமதி இன்றி செல்ஃபி எடுத்தால் ஆறுமாத சிறை தண்டனை : அமீரகம் அதிரடி

துபாய் அனுமதி இன்றி செல்ஃபி எடுத்துக் கொள்வோருக்கு ஆறு மாத சிறை தண்டனையும் 5 லட்சம் திர்ஹாம் அபராதமும் விதிக்கப்படும் என அமீரகம் அறிவித்துள்ளது. பிரபலங்களை எங்கு…

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டார் பெரு முன்னாள் அதிபர்

லிமா: ஊழல் வழக்கில், பெரு நாட்டின் முன்னாள் அதிபர் பெட்ரோ பாப்லேரா குசின்ஸ்கியை கைது செய்ய உத்தரவிட்டுள்ளதுடன், அவருடைய சொத்துக்களை சோதனையிடவும் அனுமதி வழங்கியுள்ளது அந்நாட்டு நீதிமன்றம்.…

அமெரிக்காவில் கல்வி பயில உள்ள மாணவர்களுக்கு இந்திய தூதரகம் அறிவுரை

வாஷிங்டன் அமெரிக்காவில் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு வாஷிங்டன் நகரில் உள்ள இந்திய தூதரகம் அறிவுரைகளை அளித்துள்ளது. அமெரிக்காவில் கல்வி பெற மாணவர்கள் இடையே கடும் ஆர்வம்…

மாலத்தீவு : விமான நிலைய ஓடு தளத்தில் முட்டையிட்ட கடல் ஆமை

மாஃபாரு, மாலத்தீவு மாலத்தீவில் உள்ள மாஃபாரு சர்வதேச விமான நிலைய ஓடுதளத்தில் ஒரு கடல் ஆமை முட்டைகள் இட்டுள்ளன. மாலத்தீவு என்பது இந்திய பெருங்கடலில் உள்ள தீவுகளைக்…

ஒலிஅலைகளை கொண்டு உருவான கருந்துளை நிழற்படம்! எப்படி…..?

நிகழ்வு தொடுவான தொலைநோக்கி எனப்படும் Event Horizon Telescope உருவாக்கப்பட்டது. இது உலகில் எட்டு இடங்களில் அமைக்கப்பட்ட வானலை தொலைநோக்கிகளின் பிணையவழி இயங்கும் தொலைநோக்கி. அந்த எட்டு…

சஜிடேரியஸ்A* கருந்துளை சுவாரசிய தகவல்கள்….

சஜிடேரியஸ்A* கருந்துளை சுவராசிய தகவல்கள் இன்று எல்லா செய்திகளிலும் கருந்துளைப் பற்றிய செய்திபெரியாக பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வரு கின்றது. எப்படியென்ன அந்த கருந்துளை என்கிறீர்களா? கருந்துளை குறித்த…

மருத்துவமனையிலிருந்து விரைவில் வீடு திரும்பும் தலாய்லாமா

புதுடெல்லி: மார்பக தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தலாய்லாமாவின் உடல்நிலை நன்றாக தேறிவருவதாகவும், விரைவில் வீடு திரும்புவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் அடைக்கலத்தில், கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக…

அமெரிக்காவுக்கு தண்ணி காட்டிய ‘விக்கி லீக்ஸ்’ நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கைது

லண்டன்: அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவின் ரகசியங்களை வெளியிட்டு கடந்த 2010ம் ஆண்டு பரபரப்பு ஏற்படுத்தியது விக்கி லீக்ஸ் என்று புலனாய்வு இணையதள நிறுவனம். அதன் தலைவராக…

சூடானில் ராணுவ நடவடிக்கை : அதிபர் உமர் அல் பஷீர் பதவி நீக்கம்

கார்தும் சூடான் அதிபர் உமர் அல் பஷீர் ராணுவத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சூடானில் தற்போது விலைவாசிகள் எக்கசக்கமாக உயர்ந்துள்ளன. கடந்த 30 வருடங்களாக அதிபராக உள்ள…

1943ம் ஆண்டு இந்திய கொடும்பஞ்சத்திற்கு காரணம் பிரிட்டிஷ் கொள்கையே: ஆய்வு

கடந்த 1943ம் ஆண்டு இந்தியாவின் வங்காளப் பகுதியில் ஏற்பட்ட 30 லட்சம் பேரை பலிகொண்ட கொடும் பஞ்சத்திற்கு வறட்சி காரணமில்லை எனவும், பிரிட்டிஷ் அரசின் மோசமான கொள்கைகள்தான்…