Category: உலகம்

ஈஸ்டர் திருநாளில் 93 வது பிறந்த நாளை கொண்டாடிய இரண்டாவது ராணி எலிசபெத்

லண்டன்: ஈஸ்டர் திருநாளில் 93-து பிறந்தநாளை இரண்டாவது ராணி எலிசபெத் கொண்டாடினார். எலிசபெத் அலெக்சாந்திரா மேரி என்ற இரண்டாம் எலிசபெத் 1926- ம் ஆண்டு ஏப்ரல் மாதம்…

இலங்கை குண்டு வெடிப்பு : 7 பேர் கைது

கொழும்பு இலங்கையில் இன்று நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இன்று கொழும்பு நகரில் காலை 8.45 மணி…

இலங்கை தொடர் குண்டு வெடிப்பு : மு க ஸ்டாலின் கண்டனம்

சென்னை இலங்கையில் நடை பெற்று வரும் தொடர் குண்டு வெடிப்புக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கையில் கொழும்பு மற்றும் அதன் புறநகர்…

இலங்கை : தொடர்ந்து எட்டாவது இடத்தில் குண்டு வெடிப்பு – ஊரடங்கு சட்டம் அமுல்

கொழும்பு இலங்கை கொழும்பு நகரில் இன்று காலை 8.45 மணி முதல் இதுவரை 8 இடங்களில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இலங்கை கொழும்பு நகரில் இன்று காலை…

அமெரிக்காவில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற இந்திய மாணவர்

ஐதராபாத்: அமெரிக்காவிலுள்ள ஒரு கல்லூரியின் கணிப்பொறிகளை சேதப்படுத்திய குற்றத்திற்காக, இந்திய மாணவர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையுடன், $2,50,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூறப்படுவதாவது; விஸ்வநாத்…

இலங்கை குண்டு வெடிப்பிலிருந்து தப்பிய நடிகை ராதிகா….!

கிறிஸ்துவர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டா் திருநாளில் இலங்கை கொழும்புவில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், பலா் படுகாயம்…

ஈஸ்டர் தினத்தில் பயங்கரம் : இலங்கை தேவாலயங்களில் குண்டு வெடிப்பு

கொழும்பு இலங்கை கொழும்பு நகரில் இன்று காலை 3 தேவாலயங்களிலும் இரு சொகுசு ஓட்டலகளிலும் நடந்த குண்டு வெடிப்ப்பில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று கிறித்துவர்களுக்கு முக்கிய…

கால்சென்டர் மோசடி – இந்தியரைக் கைதுசெய்து விசாரிக்கும் அமெரிக்கா

சிங்கப்பூர்: கால்சென்டர் மோசடி தொடர்பாக, இந்தியரை விசாரித்துவரும் நிலையில், இந்தியாவில் இயங்கிவரும் கால்சென்டர் மோசடி தொழில்துறை குறித்து கவனிக்கத் தொடங்கியுள்ளதாக, அமெரிக்காவின் துணை அட்டர்னி ஜெனரல் பிரையன்…

சீனா புறப்பட்டு சென்ற இந்தியாவின் 2 முக்கிய போர்க் கப்பல்கள்!

பெய்ஜிங்: சீனக் கடற்படையின் 70ம் ஆண்டு தினத்தை ஒட்டி, அந்நாட்டு கடற்படை நடத்தும் சர்வதேச கடற்படை பயிற்சியில் பங்கு பெறுவதற்காக, இந்தியாவிலிருந்து இரண்டு போர்க் கப்பல்கள் புறப்பட்டுச்…

20 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய விபத்து போபால் வாயுக்கசிவு : ஐநா அறிவிப்பு

வாஷிங்டன் இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய தொழிற்சாலை விபத்தாக போபால் விஷவாயுக் கசிவு நிகழ்வை ஐநா சபை அறிவித்துள்ளது. கடந்த 1984 ஆம் ஆண்டு டிசமர் மாதம் 2…