Category: உலகம்

இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலில் மதவாத அமைப்பிற்கு தொடர்பு?

கொழும்பு: இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளின் பலி எண்ணிக்கை 310 என்பதாக அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டின் தேசிய தெளஹீத் ஜமாத் என்ற மதவாத அமைப்பின் மீது புலனாய்வு…

செல்ஃபி எடுத்த சிறிதுநேரத்தில் தாயாரை இழந்த இலங்கைப் பெண்

கொழும்பு: ‘நாங்கள் ஈஸ்டர் நாளின் காலை உணவை எடுத்துக்கொண்டிருக்கிறோம்’ என்று தன்னுடைய குடும்ப செல்ஃபி புகைப்படத்தை, ஒரு இலங்கைப் பெண், முகநூலில் பதிவிட்ட சில நிமிடங்களில், அவருடைய…

இலங்கை குண்டு வெடிப்பு : வங்கதேச பிரதமர் பேரன் உயிரிழப்பு

கொழும்பு நேற்று முன் தினம் நடந்த இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவின் 8 வயது பேரன் கொல்லப்பட்டார். இலங்கையில் நேற்று முன்…

இன்று இலங்கை நாடாளுமன்ற அவசரக் கூட்டம் கூடுகிறது

கொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து இன்று இலங்கை நாடாளுமன்ற அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது. நேற்று முன் தினம் நடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில்…

ஈரானிலிருந்து எண்ணை இறக்குமதி செய்ய விதிக்கப்பட்ட தடைகளை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முடிவு

வாஷிங்டன்: ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகளை முடிவுக்கு கொண்டுவருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் தொடரும் என…

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின்  8 வயது பேரன் பலி

கொழும்பு: இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 8 வயது பேரன் கொல்லப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்தில்…

இந்திய – இலங்கை கடல் எல்லையில் தீவிர பாதுகாப்பு

டில்லி இலங்கையில் குண்டு வெடிப்பை நடத்தியவர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவதை தடுக்க இந்திய கடலோரக் காவல்படை தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளன. இலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டு…

பூடானைப் பார்த்து கற்றுக்கொள்வார்களா இங்குள்ள சிலர்?

திம்பு: மன்னராட்சி யுகத்திலிருந்து ஜனநாயக உலகத்தில் பிரவேசித்த பூடான், தற்போது சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. அந்நாட்டில், இலவச‍ தொடக்கநிலை மருத்துவ சேவைகள், அடிப்படையான உள்கட்டமைப்பு வசதிகள்…

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவை குலுக்கிய நிலநடுக்கம்

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவின் மத்தியப் பகுதியில், 6.4 ரிக்டார் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் நிலவியல் சர்வே அமைப்பு வெளியிட்ட தகவலில்…

இலங்கை குண்டுவெடிப்பில் குழந்தைகளை பறிகொடுத்த டென்மார்க் செல்வந்தர்!

கோபன்ஹேகன்: இலங்கை தலைநகர் கொழும்புவில் நடந்த தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதல்களில், டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பெரும் செல்வந்தரின் 3 குழந்தைகள் பலியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்புவில் ஈஸ்டர்…