Category: உலகம்

கொழும்பு குண்டுவெடிப்பு தாக்குதல்களில் ஈடுபட்ட சகோதரர்கள்!

கொழும்பு: இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்கள் வரிசையில், 2 நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களை, முஸ்லீம் சகோதரர்கள் இருவர் நடத்தியுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு நகரின் நறுமணப்…

ஆப்பிள் நிறுவனத்தின் மீது நஷ்டஈடு கேட்டு 18 வயது இளைஞர் வழக்கு

நியூயார்க்: தனது முக அடையாளத்தை திருடனின் அடையாளத்துடன் தவறுதலாக இணைத்து, அதன்மூலம் தனது கைதுக்கு காரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் மீது, 1 பில்லியன் அமெரிக்க டாலர் நஷ்டஈடு…

இலங்கையில் மேலும் தீவிர சாலை சோதனை

கொழும்பு வெடிகுண்டுகள் எடுத்துச் செல்லப்பட்ட லாரி பிடிபட்டதால் இலங்கையில் சாலை சோதனை தீவிரமாகி உள்ளது. கடந்த ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. எட்டு…

கொழும்புவில் நான்காவது ஹோட்டல் தாக்குதல் தோல்வியா?

கொழும்பு: இலங்கை தலைநகரில் நான்காவது ஹோட்டலில் நடத்தப்படவிருந்த தாக்குதல் தோல்வியடைந்திருப்பதாகவும், தாக்குதலுக்கு உள்ளான ஷாங்ரி லா ஹோட்டல், அடுத்த அறிவிப்பு வரும்வரை மூடப்பட்டிருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

இலங்கையில் இன்று இரவு முதல் நாளை காலை வரை மீண்டும் ஊரடங்கு!

கொழும்பு: இலங்கையில் இன்று இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில்…

இங்கிலாந்து இளவரசர் ஹாரியும் மனைவியும் ஆப்பிரிக்கா இடமாற்றமா?

லண்டன் இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவர் மனைவி மேகன் மார்கில் ஆகிய இருவரும் ஆப்பிரிகாவுக்கு குடி புக உள்ளதாக கூறப்படுகிறது. இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும்…

இலங்கை கிறிஸ்தவ ஆலயங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது இவனா? வைரலாகும் வீடியோ…..

கொழும்பு: கிறிஸ்தவர்களின் பண்டிகையான ஈஸ்டர் பண்டிகையன்று, இலங்கையில் உள்ள பல்வேறு தேவாயங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. உலகையே அச்சுறுத்திய இந்த குண்டு வெடிப்பு தொடர்பான வீடியோ…

மொபைலில் அழிக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து மிரட்டிய வனிகர்கள்

ஷார்ஜா மொபைலை வாங்கிய வணிகர்கள் அதில் அழிக்கப்பட்ட புகைப்படங்களை மீட்டு எடுத்து வாடிக்கையாள்ர்களை மிரட்டி பணம் பறித்துள்ளனர். பழைய மொபைலை விற்கும் போது பலரும் அதில் உள்ள…

இலங்கை கிறிஸ்தவ கோவில் குண்டுவெடிப்பில் 45 சிறுவர்கள் பலியான சோகம்! யுனிசெப் அதிர்ச்சி தகவல்

கொழும்பு: கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை கிறிஸ்தவ கோவில்களில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 45 சிறுவர்கள் பலியாகி உள்ளனர் என்று யுனிசெப் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது/ ஈஸ்டர்…

‘அரசின் அலட்சியத்தால் குண்டுவெடிப்பு!’ மக்களிடம் மன்னிப்பு கோரியது இலங்கை அரசு

கொழும்பு: இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என உளவுத்துறை எச்சரித்தும் போதிய கவனம் செலுத்தாமல் அலட்சியமாக செயல்பட்டமே இவ்வளவு பெரிய குண்டு வெடிப்பு காரணம் என்று இலங்கை…