Category: உலகம்

எண்ணெய் வளம் இன்மை : கிணறு தோண்டுவதை நிறுத்திய பாகிஸ்தான்

கராச்சி மிகவும் எதிர்பார்க்கபட்ட எண்ணெய் கிணற்றில் எண்ணெய் மற்றும் வாயு இல்லாததால் தோண்டுவதை பாகிஸ்தான் நிறுத்தி உள்ளது. பாகிஸ்தான் அரசு சுமார் நான்கு மாதங்கள் முன்பு கராச்சி…

ரூ.26.5 லட்சம் சம்பளத்தில் பிரிட்டன் இரண்டாம் எலிசபெத் ராணியுடன் பணியாற்ற ஆசையா? உடனே விண்ணப்பியுங்கள்…

பிரிட்டன் இரண்டாம் எலிசபெத் ராணியிடம் சோசியல் மீடியா மானேஜராக பணியாற்ற ஆட்கள் தேவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக ரூ.26.5 லட்சம் என தெரிவிக்கப்பட் டுள்ளது. தகுதியானவர்கள்…

அமெரிக்காவுடன் மோதினால் ஈரான் அரசியல் ரீதியில் அழிக்கப்படும் – டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க நலன்களைப் பாதிக்கும் வகையில் ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்நாடு அரசியல் ரீதியாக அழிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். பாக்தாத்தில் அரசு…

தஜிகிஸ்தான் சிறையில் இஸ்லாமிய போராளிகள் கலவரம்: 32 பேர் பலி

துஷான்பே: தஜிகிஸ்தான் சிறையில் இஸ்லாமிய போராளிகள் கலவரம் செய்ததை தொடர்ந்து, அவர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 32 பேர் பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது. தஜிகிஸ்தான்…

2019 உலககோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணி மிரட்டும்: அணில்கும்ளே

டில்லி: உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30ந்தேதி தொடங்க உள்ள நிலையில், கோப்பையை வெல்லப்போவது யார் என்று உலக நாடுகளின் கிரிக்கெட் ரசிகர்களிடையே விவாதங்கள் நடைபெற்று…

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மகள் மரணம் : இங்கிலாந்தில் இருந்து விரைந்தார்

ஹெட்டிங்லி, இங்கிலாந்து பாகிஸ்தான் நாட்டின் பிரபல கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் மகள் புற்றுநோயால் மரணம் அடைந்துள்ளார். பிரபல கிரிக்கெட் வீரரான ஆசிப் அலி பாகிஸ்தான் நாட்டை…

பாகிஸ்தானில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து போராட முடிவு

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துபோராட்டம் நடத்த உள்ளதாக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் புட்டோ ஜர்தாரி தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களக பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம்…

இயந்திர கோளாறு: திருச்சி சிங்கப்பூர் விமானம் சென்னையில் தரையிறக்கம்

சென்னை: திருச்சியில் இருந்த சிங்கப்பூர் சென்ற தனியார் விமானம் இயந்திர கோளாறு காரணமாக அவசர மாக சென்னையில் தரையிறக்கம் செய்யப்பட்டது. இதன் காரணமாக பரபரப்பு நிலவியது. 170…

குழந்தையை உயிரோடு புதைத்த 15வயது தாய்: குழந்தையை காப்பாற்றிய நாய்

தாய்லாந்தில் தனது தாயால் உயிரோடு புதைக்கப்பட்ட குழந்தையை, நாய் ஒன்று காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று தாய்லாந்தின் கோரட் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவரின் 6வயது…

ஈரானை எச்சரிக்கும் சவூதி அரேபியா

ரியாத்: வளைகுடா பகுதியில் போரைத் தவிர்க்கவே விரும்பவுதாகவும், அதேசமயம், தன்னை தற்காத்துக் கொள்ள எந்த விலையையும் கொடுக்கத் தயார் எனவும் சவூதி அரேபிய அரசு, ஈரானை எச்சரித்துள்ளது.…