Category: உலகம்

தவிக்கும் தமிழகம்: தண்ணீர் பஞ்சம் குறித்து கருத்து தெரிவித்துள்ள டைட்டானிக் பட ஹீரோ

தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான குடிநீர் பஞ்சம் குறித்து செய்தி அறிந்த பிரபல ஹாலிவுட் நடிகரான டைட்டானிக் பட ஹீரோ லியானர்டோ டி காப்ரியோ, நாட்டில் நிலவும்…

ஃபின்லாந்து : உலகின் முதல் நிலத்தடி அணுக்கழிவு சேகரிப்பு மையம் அமைப்பு

ஹெல்சின்ஸ்கி உலகின் முதல் நிலத்தடி அணுக்கழிவு சேகரிப்பு மையம் ஃபின்லாந்து நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் அணு மின் நிலையக்கழிவுகளை அப்புறப்படுத்தி அழிப்பது மிகவும் முக்கிய பணியாக உள்ளது.…

96 எலும்பு முறிவுகள்: 10வார குழந்தையை கொடூரமாக கொன்ற அமெரிக்க பெற்றோர்!

ஹூஸ்டன்: புதிதாகப் பிறந்த 10வார குழந்தையை கொடூரமாக கொன்ற பெற்றோர் கைது செய்யப்பட்டனர். பிரேத பரிசோதனையில் அந்த பச்சிளங்குழந்தையின் உடலில் 96 எலும்பு முறிவுகள் இருந்தது தெரிய…

இங்கிலாந்தின் புதிய பிரதமர் ஜுலை 23-ம் தேதி தேர்வு: கன்சர்வேட்டிவ் கட்சி அறிவிப்பு

லண்டன்: இங்கிலாந்தின் புதிய பிரதமர் ஜுலை 23-ம் தேதி அறிவிக்கப்படுவார் என கன்சர்வேட்டிவ் கட்சி அறிவித்துள்ளது. ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பான பிரெக்ஸிட் தீர்மானத்தின் மீது…

மெகுல் சோக்சியின் குடியுரிமை விரைவில் பறிப்பு : ஆண்டிகுவா பிரதமர்

டில்லி வங்கி மோசடி செய்து விட்டு நாட்டை விட்டு ஓடிய வைர வியாபாரி மெகுல் சோக்சியின் ஆண்டிகுவா நாட்டு குடியுரிமை ரத்து செய்யப்பட உள்ளது. பிரபல வைரை…

ஈரானின் கணிப்பொறி அமைப்புகளை குறிவைத்து தாக்கிய அமெரிக்கா..!

வாஷிங்டன்: ஈரானின் ஏவுகணை பேட்டரிகள் மற்றும் உளவுப் பிரிவுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்தும், அந்நாட்டின் கணிப்பொறி அமைப்புகள் மீது திடீரென சைபர் தாக்குதலை நிகழ்த்தியுள்ளது அமெரிக்கா. சமீபத்தில், அமெரிக்காவின்…

என் மீது கண்டன தீர்மானம் கொண்டு வந்தால் நான் எளிதாக அடுத்த அதிபர் ஆவேன் : டிரம்ப் உறுதி

வாஷிங்டன் தமக்கு எதிராக குடியரசுக் கட்சியினர் கண்டன தீர்மானம் கொண்டு வந்தால் தாம் அடுத்த முறையும் அதிபராவேன் என டிரம்ப் கூறி உள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்…

வருமானத்தை முன்னேற்ற குடியுரிமை திட்டத்தை அமுல் படுத்தும் சவுதி அரசு

ரியாத் செல்வந்தரான வெளிநாட்டு தொழில் அதிபர்களுக்கு குடியுரிமை அளித்து வருமானத்தை அதிகரிக்க சவுதி அரசு திட்டமிட்டுள்ளது. எண்ணெய் வளம் உள்ளதால் சவுதி அரேபிய அரசுக்கு ஏராளமான வருமானம்…

இந்தோனேஷியாவில் 7.3 ரிக்டர் அளவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் இனறு காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.3 ஆக பதிவானது. இதன் காரணமாக கடுமையான சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு…

அவசர எண்ணை அழுத்தி போலீஸாரை வரவழைத்த நாய்: அமெரிக்காவில் ருசிகரம்

செயின்ட் லூயிஸ்: நாய் ஒன்று போனை கடித்து விளையாடிய போது, எதிர்பாராமல் போலீஸாரின் 911 என்ற அவசர அழைப்புக்கு சென்று விட்டது. விரைந்து வந்த போலீஸார் நாயுடன்…