Category: உலகம்

இலங்கையின் ஜனாதிபதி வேட்பாளராக ராஜபக்சே தம்பி பெயர் அறிவிப்பு

கொழும்பு: இலங்கையின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜக்சே அறிவிக்கப்பட்டு உள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, பாதுகாப்பு முன்னாள்…

பனாமா நாட்டின் முன்னாள் அதிபர் ஊழல் வழக்கில் விடுதலை

பனாமா பனாமா நாட்டின் முன்னாள் அதிபர் மார்ட்டினெல் ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். பனாமா மத்திய அமெரிக்காவில் உள்ள ஒரு நாடாகும்.. கடந்த 2009-2014 ஆண்டுகளில் பனாமா…

லெகிமா புயலால் சீனா கடும் பாதிப்பு : 22 பேர் பலி

ஷாங்காய் சீன நாட்டை லெகிமா புயல் தாக்கியதால் 22 பேர் மரணம் அடைந்துள்ளனர். சீன நாட்டுப் பகுதியில் இந்த ஆண்டு இது வரை எட்டு புயல் மையம்…

சட்டவிரோத போதை மருந்துகளுக்கான கேந்திரமாய் மாறும் இலங்கை!

சென்னை: போதை மருந்து கடத்தல் மற்றும் பயன்பாடு ஆகியவற்றுக்கான முக்கிய கேந்திரமாய் இலங்கை மாறியுள்ளதை இந்தியப் புலனாய்வு விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகள் உறுதிபடுத்துகின்றன. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ‍‍ஹெராயின்…

அமெரிக்கா தயாரித்த போதை மருந்து உற்பத்தி நாடுகள் பட்டியலில் இந்தியா உள்ளது

வாஷிங்டன் அமெரிக்கா தயாரித்துள்ள போதை மருந்து தயாரிக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. உலகெங்கும் போதை மருந்துகள் உற்பத்தி மற்றும் கடத்தல் அதிகரித்து வருகிறது. இந்த…

ஹஜ் யாத்திரை – மெக்கா & மெதினாவில் குவிந்த 20 லட்சத்தை விஞ்சிய முஸ்லீம்கள்!

மெக்கா: இந்தாண்டு உலகெங்கிலுமிருந்தும் 20 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லீம்கள், ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக மெக்கா மற்றும் மெதினா நகரங்களுக்கு வருகை தந்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. தங்களின்…

ஹஜ் யாத்திரையுடன் இணைந்த பக்ரீத் பண்டிகை – வரலாறும் முக்கியத்துவமும்

முஸ்லீம்கள் மேற்கொள்ளும் ஹஜ் புனித யாத்திரை என்பது ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் ஒரு முக்கிய மதச்சடங்கு நிகழ்வாகும். இஸ்லாமின் அடிப்படை கடமைகளில் ஒன்றாகவும் இது வரையறை செய்யப்பட்டுள்ளது.…

ஆகஸ்டு-10: ‘காட்டு ராஜா’ உலக சிங்கங்கள் தினம் இன்று

ஆகஸ்டு 10ந்தேதியான இன்று இன்று உலகம் முழுவதும் ஆண்டுதோறும் உலக சிங்கங்கள் தினம் கொண்டாடப்படுகிறது. வனவிலக்குகளுக்கு ராஜாவான காட்டு ராஜாவை கவுரவிக்கும் வகையில் இன்றைய தினம் வனவிலங்கு…

இந்தியா & பாகிஸ்தானுக்கு அறிவுரைப் பகரும் சீனா!

பெய்ஜிங்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் தங்களுக்கிடையிலான பிரச்சினைகளுக்கு சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வுகாண வேண்டுமென சீனா கேட்டுக் கொண்டுள்ளது. காஷ்மீர் விஷயத்தில் இந்திய அரசின்…

காஷ்மீர் பிரச்சினை – தாலிபன் அமைப்பிடம் குட்டு வாங்கிய பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத்: காஷ்மீரில் தற்போது நிலவும் சூழலை, ஆஃப்கானிஸ்தான் பிரச்சினையுடன் ஒப்பிட்டுவரும் பாகிஸ்தானுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது தாலிபன் தீவிரவாத அமைப்பு. காஷ்மீரின் சிறப்பு அதிகாரத்தை ரத்துசெய்து,…