வங்கதேசம் : ஷேக் முஜிபுர் ரகுமான் கொலை வழக்கு – தூக்கிடப்பட்ட முன்னாள் ராணுவ தளபதி
டாக்கா வங்கதேச் முன்னாள் அதிபர் ஷேக் முஜிபுர் ரகுமான் கொலை வழக்கில் தொடர்புடைய முன்னாள் ராணுவ தளபதி அப்துல் மஜித் இன்று தூக்கிடப்பட்டார். இந்தியாவில் இருந்து பிரிந்த…
டாக்கா வங்கதேச் முன்னாள் அதிபர் ஷேக் முஜிபுர் ரகுமான் கொலை வழக்கில் தொடர்புடைய முன்னாள் ராணுவ தளபதி அப்துல் மஜித் இன்று தூக்கிடப்பட்டார். இந்தியாவில் இருந்து பிரிந்த…
பெய்ஜிங்: சீனாவில் புதிதாக 100 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் தோன்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.…
பாரிஸ்: பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சாக்லேட் தயாரிப்பாளர் ஒருவர் கொரோனா வைரஸ் வடிவம் போன்று ஈஸ்டர் சாக்லேட்டுகளை தயாரித்துள்ளார். உலகளவில் தொற்று நோயான கொரோனா பற்றிய வேதனைகள்…
நியூயார்க்: கொரோனா வைரஸ் காரணமாக, அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20000 ஐ தாண்டியது. இதன்மூலம், உலகிலேயே கொரோனா வைரஸ் தொற்றுக்கு அதிக மக்களை பலிகொடுத்த நாடுகள் பட்டியலில்…
நியூயார்க்: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஏழை நாடுகள் கடனில் மூழ்கும் அபாயம் உள்ளது என்று எச்சரித்துள்ளது ஐக்கிய நாடுகள் சபை. ஐக்கிய நாடுகள் சபையின் துணை…
தைவான் : உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு சாதகமாகவே செயல்படுகிறது, அதிக நிதியை எங்களிடம் இருந்து பெற்ற போதும் எங்கள் கருத்தை ஏற்க மறுக்கிறது, என்று அமெரிக்க…
பாக்தாத்: கொரோனா வைரஸ் தாக்குதலால், ஈரான் நாட்டின் நவீன கட்டடக்கலை தந்தை என்று அழைக்கப்படும் ரிபாத் சதீர்ஜி மரணமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவருக்கு வயது 93 எனவும்,…
வாஷிங்டன் அமெரிக்காவில் கொரோனா பலி 20 ஆயிரத்தைத் தாண்டியதால் இத்தாலியை விட அதிக மரணம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் அதிகரித்து…
பாரிஸ் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் சாப்பிட்ட நால்வருக்கு மரணம் ஏற்பட்டதாக பிரான்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் மலேரியா எதிர்ப்புக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மருந்தை கொரோனாவுக்கும் பயன்படுத்தலாம் என…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 80,218 உயர்ந்து 17,79,099ஆகி இதுவரை 1,08,770 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80,218…