Category: உலகம்

இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளின் பயணிகளுக்கு தடை விதித்தது சவுதி அரேபியா…!

ரியாத்: கொரோனா பரவல் எதிரொலியாக இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளின் பயணிகளுக்கு சவுதி அரேபியா தற்காலிகமாக தடை விதித்து உள்ளது. சவுதி அரேபியாவில் கொரோனா பரவி…

சர்வதேச கிரிக்கெட்டில் மேற்கு இந்தியத் தீவுகளுக்காக விளையாடிய 5 இந்திய வம்சாவளியினர் – பகுதி 2

மேற்கு இந்தியத் தீவுகள் சர்வதேச அளவில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மிகவும் புகழ் பெற்று விளங்குவது யாவரும் அறிந்ததே. அதே வேளையில் அவர்கள் வேறு நாடுகளுக்கு விளையாடியும்…

டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் செக்ஸ் நடிகை மியா கலிஃபா…

டெல்லி: தலைநகரில் நடைபெற்று விவசாயிகளின் போராட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த நிலையில், முன்னாள் செக்ஸ் நடிகை மியாக கலிஃபா, இந்திய விவசாயிகளின் போராட்டத்துக்கு…

விவசாயிகளின் போராட்டத்துக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் ஆதரவு….

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தலைநகர் டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டதுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் ஆதரவு…

விவசாயிகள் போராட்டம் : இந்திய அரசைச் சாடும் அமெரிக்கத் துணை அதிபர் உறவினர்

வாஷிங்டன் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் சகோதரி மகளான மீனா ஹாரிஸ் விவசாய போராட்டத்தையொட்டி இந்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்கத் துணை அதிபராக…

கடும் பனிமூட்டத்தால் பாகிஸ்தானில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் 15 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்று அதிகாலை இஸ்லாமாபாத்தில் இருந்து கராச்சி…

நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளி பவ்யா லால் நியமனம்…!

வாஷிங்டன்:அமெரிக்க விண்வெளி மையமான நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளியான பவ்யா லால் நியமிக்கப்பட்டு உள்ளார். அதற்கான நியமன உத்தரவை அதிபர் ஜோ பிடன் நிர்வாகம் வெளியிட்டு…

ஜப்பானில் துணைக் கல்வி அமைச்சா் பதவி நீக்கம்: அவசர நிலையை மீறி இரவு விடுதிக்கு சென்றதால் நடவடிக்கை

டோக்கியோ: ஜப்பானில் அவசர நிலையை மீறி இரவு விடுதிக்குச் சென்ற துணைக் கல்வி அமைச்சா் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஜப்பானில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அவசர…

கொழும்பு கிழக்கு சரக்கு கொள்கலன் முனையத்தை இந்தியா பங்களிப்பின்றி உருவாக்க இலங்கை அரசு முடிவு…

கொழும்பு: கொழும்பு கிழக்கு சரக்கு கொள்கலன் முனையத்தை ( ECT) இந்தியா உதவியின்றி உருவாக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘இலங்கையின் கொழும்பு…

ரஷியா அதிபர் எதிராக போராட்டம் நடத்திய 5 ஆயிரம் பேர் கைது

மாஸ்கோ: ரஷியா அதிபர் எதிராக போராட்டம் நடத்திய 5 ஆயிரம் பேர் கைது செய்யபட்டனர். ரஷியாவில் முக்கிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி நச்சு தாக்குதல் காரணமாக…