Category: உலகம்

துப்பாக்கி ஏந்திய நபர்களால் நைஜீரியாவில் குழந்தைகள் கடத்தல்

நைஜீரியா: வட நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்திய மனிதர்களால் கடத்தப்பட்டதாக நம்பப்படும் குழந்தைகளை “உடனடி மற்றும் நிபந்தனையற்ற” விடுதலை செய்யுமாறு ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிஃசெப்) தெரிவித்துள்ளது.…

சோமாலியாவில் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சோமாலியா: சோமாலியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சோமாலிய அரசாங்கம் பொது கூட்டங்களுக்கு தடை விதித்ததுடன், அத்தியாவசியமற்ற தொழிலாளர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு அறிவுருத்தியுள்ளது.…

பாம்பிடம் இருந்து இரு குழந்தைகளை காப்பாற்றிய பூனை உயிர் இழந்த சோகம்

ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள தனவா என்ற நகரில் பணக்கார குடும்பத்தினர் பூனை ஒன்றை வளர்த்து. வந்தனர். ஆர்தர் என அந்த பூனைக்கு பெயரிட்டு, தங்கள் குழந்தை போன்றே…

வட கொரிய அதிபர் மனைவி கர்ப்பமாக இல்லை…

இரும்பு திரைகளால் சூழப்பட்டுள்ள தேசம்- வட கொரியா. அங்கு என்ன நடந்தாலும் வெளியே தெரிவது இல்லை. அரசாங்கம், தனது ஊடகங்கள் மூலம் சொல்வது தான், செய்தி. “எங்கள்…

உலக பணக்காரர்கள் பட்டியல்: மீண்டும் முதலிடம் பிடித்தார் ஜெப் பெசாஸ்

வாஷிங்டன்: உலக பணக்காரர்கள் பட்டியலில் ஜெப் பெசாஸ் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். 1995ல் ஆன்லைன் புக் ஸ்டோராக அமேசானை ஜெப் பெசாஸ் தொடங்கினார். இப்போது 1.7 ட்ரில்லியன்…

கிரீஸ் நாட்டில் 12 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவு: 3 பேர் பலி, இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு

ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டில் 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸ் நாட்டில் கடந்த…

ஜப்பானில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது: முதற்கட்டமாக மருத்துவ பணியாளர்களுக்கு செலுத்த முடிவு

டோக்கியோ: ஜப்பானில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கி இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலால் உலகின் பல்வேறு நாடுகளும் பாதிப்பு அடைந்துள்ளன. தொற்று பரவலை கட்டுப்படுத்தும்…

அன்டார்டிகாவில் 3000 அடி பனிக்கும் கீழ் வாழும் உயிரினங்கள் : விஞ்ஞானிகளின் வியப்பூட்டும் தகவல்

அன்டார்டிகா அன்டார்டிகாவில் 3000 அடி உறை பனிக்கும் கீழே உயிரினங்கள் வாழ்வதைக் கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகில் பனிப்பாறைகள் அடர்ந்த பிரதேசமான அன்டார்டிகாவில் எந்த உயிரினமும் வாழ…

வங்கதேச எழுத்தாளா் அவிஜித் ராய் படுகொலை வழக்கு: 5 பேருக்கு மரண தண்டனை அறிவிப்பு

டாக்கா: வங்கதேச எழுத்தாளர் அவிஜித் ராயை படுகொலை செய்த வழக்கில் 5 பேருக்கு அந் நாட்டு பயங்கரவாதத் தடுப்பு தீா்ப்பாயம் மரண தண்டனை விதித்துள்ளது. வங்கதேசத்தில் மத…

சிங்கப்பூர் மாரியம்மன் கோயிலின் குருக்கள் மீது, நகை கையாடல், நம்பிக்கை மோசடி உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு…

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள பழமையான மாரியம்மன் கோயிலின் குருக்களாக பணியாற்றி வந்த , இந்திய நாட்டைச் சேர்ந்த குருக்கள் மீது நம்பிக்கை மோசடி உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள்…