Category: உலகம்

ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடித்து 50 மேற்பட்டோர் உயிரிழப்பு

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், மசூதியில் குண்டுவெடித்ததில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கலீபா அகா…

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சேவை நீக்க கோத்தபய ஒப்புதல்! மைத்திரிபால சிறிசேனா தகவல்…

கொழும்பு: இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சேவை நீக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒப்புதல் கொடுத்துள்ளதாக சிறிலங்கா சுதந்திக் கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேனா…

ட்விட்டரை அடுத்து கோகோ கோலா நிறுவனத்தை வாங்க போவதாக எலான் மஸ்க் ட்வீட்

தென் ஆப்பிரிக்கா: ட்விட்டரை அடுத்து கோகோ கோலா நிறுவனத்தை வாங்க போவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். பிரபல சமூக வலைதளமான ட்விட்டரின் மிகச் சிறந்த பயனர்களில் ஒருவரான…

ஜூன் மாதத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் – உலக சுகாதார அமைப்பு

மும்பை: ஜூன் மாதத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 6,31,550…

17 ஆண்டுகளுக்கு முன் யூ-டியூபில் முதன் முதலாக பதிவேற்றப்பட்ட வீடியோ…

100 கோடிக்கும் அதிகமான பயனர்கள் மாதம்தோறும் யூ-டியூபை பயன்படுத்துகின்றனர். யூ-டியூப் சமூக வலைதளத்தில் நாள்தோறும் 100 கோடி மணி நேரத்திற்கும் அதிகமான தகவல்களை உலகம் முழுவதும் உள்ள…

உலக கொரோனா பாதிப்பு 50.99 கோடியை தாண்டியதாக உலக சுகாதார மையம் தகவல்

ஜெனிவா: உலகம் முழுவதும் 509,927,303 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகம்…

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு கொரோனா

வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி…

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ய எதிர்க்கட்சிகள் கெடு….

கொழும்பு: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ய எதிர்க்கட்சிகள் ஒருவாரம் கெடு விதித்துள்ளது. இல்லையென்றால் ராஜபச்சே அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என…

பேச்சு சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை! எலன்மஸ்க்

டெல்லி: டிவிட்டருக்கு இனி இருண்ட காலம், அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என ஊழியர்களிடம் டிவிட்டர் நிறுவன சி.இ.ஓ. பராக் அகர்வால் பேசிய நிலையில், டிவிட்டர் நிறுவனத்தை…

“எதிர்காலம் நிச்சயமில்லை” என்று ட்விட்டர் ஊழியர்களிடம் பராக் அகர்வால் பேச்சியதைத் தொடர்ந்து… ஊழியர்களிடம் எலான் மஸ்க் கலந்துரையாடல்…

ட்விட்டர் நிறுவனத்தை 3.40 லட்சம் கோடி ரூபாய்க்கு எலான் மஸ்க் வாங்கியுள்ளார். நிர்வாகம் கைமாறி இருக்கும் நிலையில் அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது குறித்தும் அது…