48 டன் கஞ்சா பறிமுதல் – பதுக்கிவைக்கப்பட்ட இடத்தைக் கண்டுபிடித்த மோப்ப நாய்
பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் போலீசார் 48 டன் கஞ்சாவை பறிமுதல் செய்து சாதனை படைத்துள்ளனர். வழக்கமான சோதனை நடவடிக்கையின் போது, “ஹல்க்” என்ற போலீஸ்…
பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் போலீசார் 48 டன் கஞ்சாவை பறிமுதல் செய்து சாதனை படைத்துள்ளனர். வழக்கமான சோதனை நடவடிக்கையின் போது, “ஹல்க்” என்ற போலீஸ்…
அமெரிக்கா – ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதை அவர் “உலக அமைதிக்கான முக்கிய நாள்”…
எவரெஸ்டில் ட்ரெக்கிங் செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகளைக் குறிவைத்து சுமார் $20 மில்லியன் (₹180 கோடி) காப்பீட்டு மோசடி நடந்ததாக காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்ததை அடுத்து…
உலகம் தற்போது நிச்சயமற்ற சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறது. இதனால் வரும் மாதங்களில் ஆஸ்திரேலியாவுக்கும் சிக்கல்கள் உருவாகலாம் என்று அந்த நாட்டின் பிரதமர் அந்தோனி அல்பனீஸ் எச்சரித்துள்ளார். நாட்டு…
மேற்கு ஆசியாவில் நடைபெறும் போர் காரணமாக, இந்தியாவில் ஆணுறை உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால், அதன் விலை அதிகரிக்கும் வாய்ப்பும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கிய…
ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா இப்போது அதிலிருந்து கௌரவமாக வெளியேறுவது எப்படி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஹார்முஸ் கடல்சந்தி முழுமையாக திறக்கப்படாவிட்டாலும், ஈரானுக்கு எதிரான அமெரிக்க…
அமெரிக்க வலதுசாரி சிந்தனையாளரான சார்லி கிர்க் கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த…
தெஹ்ரான்: ஈரானின் ஆயுதக்கிடங்கு மீது அமெரிக்கா பங்கர் – பஸ்டர் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா நடத்தும் பேச்சுவார்த்தையில் மிக…
காத்மாண்டு: நேபாளத்தின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா நேற்று முன்தினம் (மார்ச் 26) ஏ ற்ற 36 மணி நேரத்தில் முன்னாள் பிரதமர் ஒலியை கைது செய்து…
பாகிஸ்தானின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது… இஸ்ரேல் கருத்து…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர்நிறுத்தத்தில் பாகிஸ்தானின் பங்கு குறித்து சந்தேகங்களை வெளிப்படுத்தியுள்ள இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் ரூவன் அசார், பாகிஸ்தான் நம்பகமான நாடு அல்ல என்று…