ஒரு லட்சம் டன் கச்சா எண்ணை: சென்னை துறைமுகம் வந்தடைந்தது ரஷ்யகப்பல்!
சென்னை: ஒரு லட்சம் டன் கச்சா எண்ணை உடன் ரஷ்யகப்பல் சென்னை துறைமுகம் வந்தடைந்தது. இதன்முலம் எரிபொருள் தேவையை சமாளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஈரான் மீதான…
சென்னை: ஒரு லட்சம் டன் கச்சா எண்ணை உடன் ரஷ்யகப்பல் சென்னை துறைமுகம் வந்தடைந்தது. இதன்முலம் எரிபொருள் தேவையை சமாளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஈரான் மீதான…
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஈரானிய அதிபர் பெஸ்ஸெக்கியனுடன் தொலைபேசியில் பேசினார். ஈரானிய அரசாங்கம் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு ரம்ஜான் மற்றும் நவ்ரூஸ் (பாரசீக புத்தாண்டு) பண்டிகைகளுக்காக…
போரால் பாதிக்கப்பட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியா திரும்புபவர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை கொண்டு வர மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) ஒருமுறை…
வாஷிங்டன்: ” ஈரானின் ‘மகுட ஆபரணத்தை’ அழிப்பதற்கு அமெரிக்கா ‘முழு தயார் நிலையில்’ உள்ளது; ‘கார்க் தீவு’ எந்த நேரத்திலும் அழிக்கப்படலாம் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…
டெல்லி: சீனாவுக்கான இந்திய தூதராக இந்திய வெளியுறவுப் பணி அதிகாரி விக்ரம் துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவக் குடும்பத்தில் பிறந்தவர். இவரின் தந்தை வங்கதேச…
டெல்லி: எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான ஈரான் தாக்குதல்களுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்ததுடன், கத்தார் நாட்டு தலைவர் அமிர் உள்பட பல நாடுகளின் தலைவர்களுடன் பேசினார். விரைவில்…
வாக்கிங் செல்ல கூட தன் வேகத்துக்கு ஏற்றவர்களைத் தேர்வு செய்யும் உலகில், எந்த வலிமையையும் முழுமையாக மதிப்பீடு செய்யாமல், சில நாட்களில் முடித்துவிடலாம் என்ற கணிப்பில், இஸ்ரேலுக்காக…
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் நீண்ட காலம் தொடரும் அபாயம் இருப்பதால், எரிபொருளைச் சேமிக்க இலங்கை அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. இதன்படி, அரசு அலுவலகங்கள்…
அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (Securities and Exchange Commission – SEC), நிறுவனங்கள் வெளியிடும் நிதி அறிக்கைகளில் முக்கிய மாற்றம் செய்யும் திட்டத்தைத் தயாரித்து…
காபூல்: பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மோதல் நடைபெற்று வரும் நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மீது பாகிஸ்தான் திடீர் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் குறைந்த பட்சம்…