இலங்கையில் அவசரகால சட்டம் அமல்
கொழும்பு: இலங்கையில் அவசரகால சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை அதிபரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில்…
கொழும்பு: இலங்கையில் அவசரகால சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை அதிபரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில்…
இந்து இளைஞர் மாநாடு என்ற பெயரில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஏப் 28 முதல் மே 1 வரை மாநாடு நடைபெற்றது. கேரள ஆளுநர் ஆரிப் முகமது…
இந்திய தொழில்நுட்பக் கழக ஆராய்ச்சி பூங்காவில் அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபைசர் மருந்து ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மையத்தை திறந்துள்ளது. 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள…
புதுடெல்லி: உலக அளவில் 51.57 கோடி பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வெளியான அறிக்கையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 62.71 லட்சம் பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.…
உலகம் முழுவதும் 54 லட்சம் பேர் மட்டுமே கொரோனா காரணமாக பலியானதாக கூறப்பட்டு வரும் நிலையில், இதன் உண்மையான எண்ணிக்கை அதை விட மூன்று மடங்கு அதிகமாக…
புதுடெல்லி: உலக அளவில் 51.52 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 கோடியே 52…
வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், தெரிவிக்கையில், OPCR சோதனையில் பிளிங்கனுக்கு கொரோனா இருப்பது உறுதி…
சென்னை: இலங்கையில் இருந்து கடல்வழியாக தமிழகம் வர முயற்சித்த ஈழத்தமிழர்கள் 14 பேரை கடலில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார…
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பத்தினர்தான் காரணம் என குற்றம் சாட்டும் இலங்கை மக்கள், அவர்கள் பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். ராஜபக்சே…
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல்வேறு மாற்றங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. ட்விட்டர் பதிவுகளை மாற்றம் செய்ய ‘எடிட் பட்டன்’ வசதி கொண்டுவரப்படும்…