மே 17 முதல் மீண்டும் உக்ரைனில் இந்தியத் தூதரகம்
டில்லி வரும் மே 17 ஆம் தேதி முதல் உக்ரைன் நாட்டில் மீண்டும் இந்தியத் தூதரகம் செயல்பட உள்ளது. பிப்ரவரி 24-ம் தேதி ரஷ்யா தனது அண்டை…
டில்லி வரும் மே 17 ஆம் தேதி முதல் உக்ரைன் நாட்டில் மீண்டும் இந்தியத் தூதரகம் செயல்பட உள்ளது. பிப்ரவரி 24-ம் தேதி ரஷ்யா தனது அண்டை…
பியோங்யாங் வடகொரியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பையொட்டி 10000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக உலகம் முழுவதையும் கொரோனா உலுக்கி வந்த நிலையிலும் வட கொரியாவில் ஒருவருக்குகூட…
அபுதாபி உடல்நலக் குறைவு காரணமாக ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீபா பின் சயத் அல் நஹ்யாஸ் மரணம் அடைந்துள்ளார். தற்போது ஐக்கிய அரபு அமீரக…
கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கேவை நியமித்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டு உள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.…
கொழும்பு: இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே உள்பட 13 பேர் நாட்டை விட்டு வெளியேற இலங்கை நீதிமன்றம் அதிரடி தடை விதித்துள்ளது. அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களான…
ஷாங்காய்: சீனாவின் சோக்கிங் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட திபெத் ஏர்லைன்ஸ் விமானம் திடீரென தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.…
கொழும்பு: இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதிபர் கோத்தபாய ராஜபக்சே அரசுக்கு எதிராக பொதுமக்கள்…
கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை மக்களுக்கு உரையாற்றிய அதிபர் கோத்தபய ராஜபக்ச, இலங்கையில் ஒரு வாரத்திற்குள் புதிய…
புதுடெல்லி: உலக அளவில் இதுவரை 51.89 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை…
மேற்கு கரையில் பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கும் இடையே இன்று நடைபெற்ற மோதலில் அல்-ஜசீரா தொலைக்காட்சி நிருபரின் தலையில் குண்டு பாய்ந்து பலியானார். உலகின் வல்லமை பொருந்திய…