இலங்கை வன்முறை: முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம் 5மணி நேரம் போலீசார் விசாரணை.
கொழும்பு: இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே பதவி விலகிய நாளான மே 9ந்தேதி நடைபெற்ற வன்முறையில் பலர் உயிரிழந்த நிலையில், இந்த வன்முறை தொடர்பாக மகிந்த…
கொழும்பு: இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே பதவி விலகிய நாளான மே 9ந்தேதி நடைபெற்ற வன்முறையில் பலர் உயிரிழந்த நிலையில், இந்த வன்முறை தொடர்பாக மகிந்த…
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள உவால்டே நகரில் உள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 வயது கூட நிரம்பாத 19 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கியுடன்…
1.75 கி.மீ. நீளமுள்ள ராட்சத விண்கல் மே 27 வெள்ளிக்கிழமை அன்று பூமிக்கு அருகில் வரும் என்று நாசா தெரிவித்துள்ளது. பூமிக்கு அருகில் வரும் பொருட்களை கண்காணிக்கும்…
கொழும்பு: இந்தியாவிடம் மேலும் ரூ.3,750 கோடி கடன் வழங்கும் தீர்மானத்துக்கு இலங்கை அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கி உள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா…
புதுடெல்லி: உலக அளவில் இதுவரை 52.87 கோடி பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலில் இதுவரை 49.91 கோடி பேர் கொரோனா பாதிப்பில்…
டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 18 குழந்தைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்…
அபாடான்: ஈரானின் தெற்கு நகரமான அபாடானில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். அபாடானில் உள்ள 10 அடுக்கு…
வாஷிங்டன்: கொரோனா தொற்று அச்சுறுத்தலே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தற்போது புதிய வகை நோயாக குரங்கு அம்மை தொற்று பரவி வருகிறது. இந்த தொற்றை தடுக்க…
கொழும்பு: இலங்கையில் இன்று மேலும் 8பேர் பிரதமர் ரணில் தலைமையிலான அமைச்சரவையில், புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு இலங்கை அதிபர் கோத்தபய பதவி பிரமாணம் செய்து…
சியோல்: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது குடும்பத்தினருக்கு விசுவாசமாக இருந்து மறைந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று இறுதி…