Category: உலகம்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பி ஓட்டம். அதிபர் மாளிகை முற்றுகை…

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையில் இருந்து தப்பி ஓடியதாக இலங்கை செய்தி நிறுவனங்களை மேற்கோள்காட்டி ஏ.என்.ஐ. தெரிவித்துள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த…

டிவிட்டர் வாங்குவதில் இருந்து எலான் மஸ்க் பின்வாங்கல்

சான் பிரான்சிஸ்கோ: டிவிட்டர் சமூக வலைத்தளத்தை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து எலான் மஸ்க் பின்வாங்கியுள்ளார். இதை உறுதி படுத்தும் விதமாக, எலான் மஸ்க், தற்போது டிவிட்டர் ஒப்பந்தத்தில்…

உலகளவில் 55.95 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 55.95 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 55.95 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே மறைவுக்கு மன்மோகன் சிங் இரங்கல்…

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். ஞாயிறன்று நடைபெற இருக்கும் ஜப்பான் நாடாளுமன்ற மேலவை தேர்தலுக்காக…

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்தார்!

டோக்கியோ: துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான செய்தியை அந்நாட்டு ஊடகமான NHK WORLD News தெரிவித்து உள்ளது.…

உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் குரங்கு அம்மை நோய் 77 % அதிகரிப்பு! உலக சுகாதார நிறுவனம்…

ஜெனீவா: உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் குரங்கு அம்மை நோய் 77% அதிகரித்து உள்ளது என்றும், 59 நாடுகளில் 6,000-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு…

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துவிட்டதாக தகவல்..

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜப்பானில் அதிக நாட்கள் பிரதமராக பதவி வகித்தவர் ஷின்சோ அபே என்பது…

தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே மீது துப்பாக்கி சூடு…

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே வெள்ளிக்கிழமை காலை மேற்கு ஜப்பானில் உள்ள நாராவில் தெருமுனை கூட்டம் ஒன்றி பேசிக்கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் சுட்டதில்…

உலகளவில் 55.84 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 55.84 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 55.84 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

இங்கிலாந்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி

சவுத்தம்டன்: இங்கிலாந்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று ‘டி-20’ போட்டிகள்…