உலகளவில் 61.63 கோடி பேருக்கு கொரோனா
ஜெனீவா: உலகளவில் 61.63 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 61.63 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
ஜெனீவா: உலகளவில் 61.63 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 61.63 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
பிஜிங்: சீனாவின் சாங்ஷா நகரில் உள்ள 42 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. கட்டிடத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும்…
ஜெனீவா: உலகளவில் 61.52 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 61.52 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரர் டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் கடந்த 24 ஆண்டுகளில்…
ஜெனிவா: கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களை வாட்டி வதைத்து வந்த கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வருவதாக உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரஸ் அதோனம்…
சென்னை: மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மலேசிய இந்திய காங்கிரஸின் முன்னாள் தலைவர் டத்தோ சாமிவேலு. இவர்…
டெல்லி: மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மலேசிய இந்திய காங்கிரஸின் முன்னாள் தலைவர் டத்தோ சாமிவேலு. இவர் 1979ஆம்…
கோலாலம்பூர்: மறைந்த மலேசியாவின் முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு உடல் நாளை பிற்பகல் நல்லடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மலேசியாவின் முன்னாள்…
லாகூர்: ஐசிசி போட்டிகளில் நடுவராக பணியாற்றிய பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஆசத் ரவூஃப் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 66. 2000 ஆம் ஆண்டில் நடுவராகப் பணியாற்றத்…
அமெரிக்காவில் ரயில்வே ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் விடுமுறை விதிகள் ஆகியவற்றில் மாற்றம் செய்ய வேண்டுமென வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை வெள்ளிக்கிழமை அன்று போராட்டத்திற்கு அழைப்பு…