2022ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு அறிவிப்பு…
ஸ்டாக்ஹோம்: 2022ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்ஸ்கி உள்பட மேலும் இரண்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்து அறிவிக்கப்பட்டு உள்ளது.…