Category: உலகம்

“இந்திய நீதிமன்றங்களில் ராகுல் காந்தி குறித்த வழக்கை நாங்கள் கவனித்து வருகிறோம்”: அமெரிக்கா

இந்திய நீதிமன்றங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வழக்கை அமெரிக்கா கவனித்து வருகிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் தெரிவித்துள்ளார்.…

புத்த மதத்தின் 3வது பெரிய தலைவராக 8 வயதேயான அமெரிக்க வாழ் மங்கோலிய சிறுவனை அறிவித்தார் தலாய்லாமா

புத்த மதத்தின் 3வது பெரிய தலைவராக 8 வயதே ஆன அமெரிக்க வாழ் மங்கோலிய சிறுவனை தலாய்லாமா தேர்ந்தெடுத்துள்ளார். புத்த மத தலைவரை நியமிக்கும் உரிமை தங்களுக்கு…

ஒரே நேர்கோட்டில் 5 கிரகங்கள்… நாளை வானில் நிகழவிருக்கும் அற்புத நிகழ்வு குறித்து நாசா விஞ்ஞானி…

செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கிரகங்கள், நிலவுக்கு அருகே ஒரே வரிசையில் தோன்ற உள்ளது. இந்த வாரம், குறிப்பாக நாளை செவ்வாய் கிழமை…

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து ஏப்ரல் 29 ல் துவங்கும் : இலங்கை அறிவிப்பு

இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள காங்கேசன் துறைக்கும் புதுச்சேரி மாநிலம் காரைக்காலுக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் ஏப்ரல் 29 ம் தேதி துவங்கும் என்று…

கச்சத்தீவில் புத்தர் சிலை… புனித அந்தோணியார் ஆலய வரலாறை மறைக்க சதி…

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள கச்சத்தீவு பகுதியில் புதிதாக புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளதாக நெடுந்தீவைச் சேர்ந்த பாதிரியார் வசந்தன் கூறியதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும்…

உலகளவில் 68.29 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.29 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.29 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

உலகளவில் 68.28 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.28 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.28 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

உலகளவில் 68.26 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.26 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.26 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

மெகுல் சோக்சி கைது செய்வதில் இந்தியாவுக்கு பின்னடைவு… ரெட் கார்னர் நோட்டீசை வாபஸ் பெறுகிறது இன்டர்போல்…

பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து 13500 கோடி ரூபாய் கடன் வாங்கி ஏமாற்றிய வழக்கில் தேடப்பட்டு வரும் மெகுல் சோக்சிக்கு எதிராக இன்டர்போல் அமைப்பு வெளியிட்ட ரெட்…

பஞ்சத்தால் சோமாலியாவில் 43,000 பேர் உயிரிழப்பு

சோமாலியா: பஞ்சத்தால் சோமாலியாவில் 43,000 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சோமாலியாவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு…