Category: உலகம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜி 20 மாநாட்டில் பங்கேற்க இந்திய வருகை

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க அடுத்த மாதம் இந்திய வர உள்ளார். இந்தியா 2023ம் ஆண்டுக்கான ஜி-20 தலைமை…

உலகளவில் 69.26 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 69.26 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.26 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

போராட்டம் நடத்த தமது ஆதரவாளர்களை அழைக்கும் இம்ரான்கான்

இஸ்லாமாபாத் தமது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்த வேண்டும் எனப் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் அழைப்பு விடுத்துள்ளார். பாகிஸ்தான் தெக்ரிக் இ இன்சாஃப் கட்சியின் தலைவரும் முன்னாள்…

அமெரிக்காவில் ஒரே நேரத்தில் 10 பெண்களை மணந்த இளைஞர்

நியூயார்க் அமெரிக்காவில் ஒரு இளைஞர் ஒரே நேரத்தில் 10 பெண்களைத் திருமணம் செய்துள்ளார். சுமார் 28 வயதாகும் லஸ்டின் இமானுவேல் என்பவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர்…

நியூயார்க்-கில் நடைபெற்ற நலதிட்ட உதவி விழாவில் கலவரம்… பிரபல யூ டியூபரை அமெரிக்க போலீசார் கைது செய்தனர்…

அமெரிக்காவின் பிரபல யூ டியூபர் காய் செனட், நேரடி ஒளிபரப்பு மற்றும் கேம் ஷோ மூலம் இளைஞர்கள் மற்றும் டீனேஜர்கள் மத்தியில் புகழ் பெற்றவர். 65 லட்சத்திற்கும்…

அமெரிக்க மருத்துவமனைகளில் சைபர் தாக்குதல்… பல்வேறு மாகாணங்களில் மருத்துவ சேவை பாதிப்பு

அமெரிக்க மருத்துவமனைகளில் சைபர் தாக்குதலை அடுத்து பல மாநிலங்களில் மருத்துவமனை கணினிகள் சீர்குலைத்துள்ளது. இதனால் அவசர சிகிச்சை மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி…

மூத்த நடிகர் மார்க் மார்கோலிஸ் மரணம்

நியூயார்க் அமெரிக்காவின் மூத்த நடிகர் மார்க் மார்கோலிஸ் உடல்நிலை சரி இல்லாமல் மரணம் அடைந்தார். கடந்த 1970களில் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய நடிகர் மார்க் மார்கோலிஸ் மிகவும்…

எலக்ட்ரிக் கார்களை ஏற்றிச்சென்ற சரக்கு கப்பல் நடுக்கடலில் தீப்பற்றியது… 20 இந்திய மாலுமிகளை பத்திரமாக மீட்டது நெதர்லாந்து…

ஜெர்மனி-யில் இருந்து எகிப்து-க்கு சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்றில் தீப்பிடித்ததை அடுத்து அதில் இருந்த மாலுமிகள் நடுக்கடலில் சிக்கித் தவித்தனர். நெதர்லாந்து கடற் பகுதியை ஒட்டி…

உலகளவில் 69.25 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 69.25 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.25 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

இந்திய ரூபாயை இலங்கை உள்நாட்டுப் பரிவர்த்தனைக்குப் பயன்படுத்த முடியாது

கொழும்பு இந்திய ரூபாயை இலங்கை உள்நாட்டுப் பரிவத்தனைக்குப் பயன்படுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே கொழும்புவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்…