Category: உலகம்

2024ல் 2500 ஊழியர்களை வெளியேற்றுகிறது PayPal நிறுவனம்… UPS நிறுவனத்தில் இருந்து 12000 பேர் வெளியேற்றப்படுகிறார்கள்…

மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு இடங்களில் அமெரிக்கா மறைமுக போரில் ஈடுபட்டுள்ளதை அடுத்து அமெரிக்க மற்றும் உலக பொருளாதாரம் தேக்கமடைந்துள்ளது. இதனால் தொழில்…

சுல்தான் இப்ராகிம் மலேசியாவின் புதிய மன்னராகப் பதவி ஏற்பு

கோலாலம்பூர் மலேசிய நாட்டின் புதிய மன்னராக சுல்தான் இப்ராகிம் பதவி ஏற்றுள்ளார். மலேசியாவின் அரசியலமைப்பு முடியாட்சியாகும். அங்கு ஒன்பது சுல்தான்கள் அல்லது ஆட்சியாளர்கள், தங்கள் மாகாணங்களின் தலைவர்களாகவும்,…

சீன ராணுவ வீரர்களுடன் லடாக் மேய்ப்பர்கள் மோதல்

டில்லி லடாக் பகுதியில் உள்ள காக்ஜ்ங்க்கின் மேய்ச்சல் நிலம் தொடர்பாகச் சீன வீரர்கள் மற்றும் மேய்ப்பர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது திபத் அருகே லடாக்கில் உள்ள தொலைதூர…

ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு…

ஸ்பெயின் சென்றடைந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இந்திய தூதர் மற்றும் தூதரக அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடர்ந்து…

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய , வடகொரியா 

சியோல் வடகொரியா மீண்டும் ஏவுகணை சூதனி நடத்தி உள்ளது., தொடர்ந்து கொரிய தீபகற்ப நாடுகளான வடகொரியா, தென்கொரியா இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. எனவே அமெரிக்கா,…

இன்று ஸ்பெயினில் முதல்வர் பங்கேற்கும் முதலீட்டாளர்கள் மாநாடு

ஸ்பெயின் இன்று ஸ்பெயின் நாட்டில் முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்கும் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது கடந்த சனிக்கிழமை வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ,ஐஜிஸ்;பெஸ்ட் மு.க.ஸ்டாலின், கடந்த…

பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது ஹவுதி தீவிரவாதிகள் தாக்குதல்… கப்பலில் சிக்கியுள்ள 22 இந்திய தொழிலாளர்களை மீட்கும் பணியில் இந்திய கடற்படை…

பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது ஹவுதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து கப்பலில் சிக்கியுள்ள 22 இந்திய தொழிலாளர்களை மீட்கும் பணியில் இந்திய போர்க்கப்பல் ஈடுபட்டுள்ளது. பாலஸ்தீனர்கள்…

ராமர் கோயில் கட்டியதை பணியிடத்தில் ‘ஸ்வீட்’ கொடுத்து கொண்டாடிய குவைத்தைச் சேர்ந்த 9 இந்தியர்கள் வேலை இழப்பு…

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு அந்த இடத்தில் ராமர் கோயில் திறக்கப்பட்டதை கொண்டாடிய குவைத்தில் பணிபுரியும் ஒன்பது இந்திய தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். குவைத்தில் உள்ள இரண்டு…

இங்கிலாந்து மன்னர் மருத்துவமனையில் அனுமதி

லண்டன் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுமார் 75 வயதாகும் இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லசுக்கு ‘புராஸ்டேட்’ அறுவை சிகிச்சைக்குத் திட்டமிடப்பட்டு இருந்தது. எனவே அவர்…

2030-ம் ஆண்டிற்குள் பிரான்சில் 30ஆயிரம் இந்திய மாணவர்களுக்கு அனுமதி! பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் குடியரசு தினப் பரிசு!

டெல்லி: “2030-ம் ஆண்டிற்குள் பிரான்சில் 30 ஆயிரம் இந்திய மாணவர்கள் இருப்பார்கள். அதுதான் எனது இலக்கு” என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 75வது…