Category: உலகம்

ஆப்கானில் தலிபான் தாக்குதல்: 25 பேர் பலி!

ஜலாலாபாத்: ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய இரு தற்கொலை படைத் தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். குன்னாரில் 13 பேர்: ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதி மாகாணமான…

“விடுதலை சிறுத்தைகள்” ரவிக்குமாரை சாதியைச் சொல்லி ஏசிய தமிழ் தேசியர்

“விடுதலை சிறுத்தைகள்” கட்சி பிரமுகர் ரவிக்குமாரை, சாதியைச் சொல்லி, ஈழத்தமிழ் தேசியர் இரா துரைரத்தினம் ஏசியது சமூகவலைதளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பலரும இரா. துரைரத்தினத்துக்கு…

ஐஎஸ்ஐஎஸ் பிடியில் இருந்து ஸ்வீடனை சேர்ந்த இளம் பெண் மீட்பு

குர்தீஷ்: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் பிடியில் சிக்கி தவித்த ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 16 வயது இளம் பெண் மீட்கப்பட்டார். வடக்கு ஈராக் பகுதியில் இருந்து ஐஎஸ்ஐஎஸ்…

யாழ் பல்கலையில் ஆடைக் கட்டுப்பாடு வாபஸ்

இலங்கை வடபகுதியில் உள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில், மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆடை கட்டுப்பாட்டை , நிர்வாகம் திரும்பப்பெற்றது. சமீபத்தில், இலங்கை யாழ் பல்கலை நிர்வாகம், மாணவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு…

பாகிஸ்தானில் பழமைவாய்ந்த இந்து கோவில் ரகசியமாக இடிப்பு

பெஷாவர்: பாகிஸ்தானில் பழமையான இந்து கோவில் ரகசியமாக இடிக்கும் பணி நடப்பதாக உள்ளூர்வாசிகள் புகார் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் வட மேற்கில் உள்ள பெஷாவரின் பழைய மாவட்டத்தில் கரிம்புரா…

பங்களாதேஷ் மரம் மனிதனுக்கு விரைவில் அறுவை சிகிச்சை

டாக்கா: பங்களாதேஷ் மரம் மனிதனுக்கு விரைவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள டாக்டர்கள் திட்டமிட்டுள்ளனர். பங்களாதேஷ் டாக்காவின் தெற்கு மாவட்டமான குல்னா பகுதியை சேர்ந்தவர் அப்துல் பஜந்தர், (26).…

மலேசியாவில் தவறுதலாக முஸ்லிம் என பதிவு செய்யப்ப்பட்ட 7,000 இந்துக்கள்

பெட்டாலிங் ஜெயா: பெற்றோர் தவறுதலாக பதிவு செய்தததால் 7 ஆயிரம் இந்துக்கள் முஸ்லிம்கள் என உள்துறை அமைச்சகத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மலேசியாவில் உள்ள 8…

சோலார் சக்தியில் இயங்கும் பாகிஸ்தான் நாடாளுமன்றம்

லாகூர்: உலகிலேயே முதலாவதாக பாகிஸ்தான் நாடாளுமன்ற வளாகம் முழுவதும் சோலார் சக்தி மூலம் இயங்குகிறது. சீனாவின் உதவியுடன் 55 மில்லியன் டாலர் செலவில் பாகிஸ்தான் நாடாளுமன்ற வளாகம்…

மாணவர்கள் தாடி வைக்கக்கூடாது! : யாழ் பல்கலை உத்தரவால் சர்ச்சை

இலங்கை யாழ் பல்கலைக்கழகம் தனது மாணவர்களுக்கு, தாடி வைத்திருக்கக்கூடாது” என்பது உட்பட ஆடைக்கட்டுப்பாடுகளையும் விதித்திருக்கிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை வட மாகானத்தில் உள்ளது புகழ்…

ஜான்சன் அண்ட் ஜான்சன் பொருட்களால் புற்றுநோய்!

குழந்தைகளுக்கான சோப், பவுடர் ஆகியவை விற்பனை செய்வதில் முன்னணியில் இருப்பது ஜான்சன் அண்ட் ஜான்சர் நிறுவனம். இந்நிறுவனத்தில் பொருட்கள், இந்தியாவின் கிராமப் புறங்களிலும் பிரபலமாக உள்ளன. “ஜான்சன்…