Category: உலகம்

சோவியத் ரஷ்யா மீண்டும் உதயமாக மக்கள் விருப்பம்

சோவியத் ரஷ்யா மீண்டும் உதயமாக மக்கள் விருப்பம் பெரும்பாலான ரஷிய குடிமக்கள், சோவியத் ஒன்றியத்தின் சரிவு ஒரு கெட்ட விஷயம் என்றும் அதனைத் தவிர்த்திருக்க முடியும் என்றும்…

குழந்தைகளுக்கு தண்ணீர் தர இங்கிலாந்து ஹோட்டல்களுக்கு உத்தரவு

பொதுவாக ஹோட்டல்களில் குடிதண்ணீர் கேட்பதற்கு கூச்சப்பட்டு தண்ணீர் குடிப்பதில்லை. குளிர்பானம் அருந்துவதால் உடல்பருமன் மற்றும் நீரிழிவு நோய் வருகின்றது. குழந்தைகளின் உடல் பருமனைத் தடுக்கும் பொருட்டு உணவு…

சுவிஸ் குடியுரிமை நிறுத்திவைக்கப்பட்ட முஸ்லிம் மாணவர்கள்

சிரியாவில் இருந்து ஸ்விஸ் நாட்டில் வாழும் முஸ்லீம் சகோதரர்கள் பெண்களுக்குக் கைகுலுக்க மறுப்பு– அவர்களின் குடியுரிமை செயல்முறையை நிறுத்தி வைத்தது சுவிஸ் அரசு . முஸ்லீம் சகோதரர்கள்…

டொனால்டு டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளின்டன் நியூயார்க்கில் அபார வெற்றி

கடந்த செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற நியூயார்க் மாநில ஜனாதிபதித் தேர்தல் போட்டிகளில் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளிண்டன் எளிதாக வெற்றிப் பெற்றனர். அவர்கள் இருவரும் மந்தமாக துவங்கிய…

ஒபாமா காண ஒரு சிறப்பு விருதாளி

அமெரிக்கா அதிபர் ஒபாமா தற்போது இங்கிலாந்த் அரசு முறை பயணமாக சென்றுள்ளார். அங்கு பல நிகழ்ச்சிகள் அவர் பங்கு கொண்டுள்ளார். அவர் பயணம் திட்டத்தின் பாடி இங்கிலாந்த்…

“டைம்” 100 செல்வாக்கு நபர்கள் 2016: ரகுராம்,சானியா,ஃப்லிப்கார்ட் பன்சால்

நியூயார்க் “டைம்” பத்திரிக்கையின் மிகவும் செல்வாக்குமிக்க 100 மக்கள் பட்டியல் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டது, இந்தப் பட்டியலில் இடம்பிடிக்கக் கூடியவராகக் கருதப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி பட்டியலில்…

-3 டிகிரியில் குளிர்ந்த சென்னை நகரம் :வரலாறுத் தகவல்

சுட்டெரிக்கும் கோடை வெயிலில், இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன் திகைக்க வேண்டாம் ! நமது தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் மூன்று பருவங்கள் தான் எப்போதும்-வெப்பம்! மிக அதிகமான வெப்பம்…

காபூல்: தற்கொலை படைத் தாக்குதலில் பலர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை குண்டுத் தாக்குதலில் பலர் பலியானார்கள். இதை அந்நாட்டு அதிபர் அஷ்ரஃப் கானி உறுதிப்படுத்தி உள்ளார். தலைநகர்…

செக்கியா எனப் பெயர் சுருங்கும் செக் குடியரசு

நம்மூரில், மெட்ராஸ் சென்னை என்றும், பெங்களூர் பெங்களூரு என்றும், கல்கட்டா கொல்கத்தா என்றும், பாம்பே மும்பை என்றும் , சமீபத்தில் குர்கவான் குர்கிராம் என்றும் பெயர் மாற்றம்…

238 பேரை பலி வாங்கியது ஈக்குவடார் நாட்டின் பயங்கர நில நடுக்கம்

ஜப்பானில் அடுத்தடுத்து நிகழ்ந்த 2 சக்தி வாய்ந்த நில நடுக்கங்கள், அந்த நாட்டையே புரட்டி போட்டது. 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் இடம்…