Category: உலகம்

ராஜபக்சே திணறல்: ஊழல் வழக்கில் மகனுக்கு பெயில் சகோதரருக்கு ஜெயில்

கொழும்பு : இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே குடும்பத்தினர் மீது அடுத்தடுத்து போடப்பட்டுள்ள ஊழல் வழக்குகளால் மன நிம்மதியின்றி அல்லல்படுவதாக செய்திகள் வருகின்றன. இலங்கையில் ஆட்சி…

துருக்கி ராணுவப் புரட்சி முயற்சி ஏன் ?புதியத் தகவல்கள்

நேற்றே துருக்கியில் ராணுவப்புரட்சி முறியடிப்பு எனச் செய்தி வெளியிட்டு இருந்தோம். அது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் விவரம்: துருக்கி அரசு தனது கைதுப் படலத்தைத்…

கஜகஸ்தானில் பயங்கரம்: 4 பேர் சுட்டு கொலை

அல்மாட்டி: கஜகஸ்தான் தலைநகரில் இன்று நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 3 போலீசார் உள்டப 4 பேர் கொல்லப்பட்டனர். கஜகஸ்தானின் அல்மாட்டி நகரில் இன்று காலை இரண்டு கார்களில்…

மதிய செய்திகள்

ராம்குமாருக்கு தையல் பிரிச்சாச்சு.. சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமாருக்கு தொண்டையில் போடப்பட்டிருந்த தையல் பிரிக்கப்பட்டு விட்டது. அவர் முழுமையாக குணமடைந்து விட்டதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.…

குஜராத்- பாகிஸ்தானில் லேசான நிலநடுக்கம்

சூரத்: குஜராத்தில் உள்ள சூரத் மாவட்டம், பாக்கிஸ்தானில் உள்ள லாகூர், அமிர்தசரஸ் பகுதிகளில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் குஜராத்தில் தேவையான முன்னெச்சரிகை நடவடிகை எடுக்க…

துருக்கி ராணுவ புரட்சி முறியடிப்பு: 190 பேர் பலி, 3000 பேர் கைது

அங்காரா: துருக்கி ராணுவ புரட்சி முறியடிக்கப்பட்டதாக அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். துருக்கி நாட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென ராணுவ புரட்சி வெடித்தது. ராணுவத்தின் ஒரு பிரிவினர்…

மதிய செய்திகள்

💥த.மா.கா. மாநில மகளிர் அணி முன்னாள் தலைவரும், கோவை மேற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மகேஷ்வரி, முன்னாள் மாநில பொதுச்செயலாளரும், பேராவூரணி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான திருஞானசம்பந்தம்,…

துருக்கி: ராணுவ புரட்சி – 60 பேர் பலி – 754 பேர் கைது

அங்காரா: துருக்கியில் ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளது. அரசு ஆதரவு ராணுவத்துக்கும் , புரட்சிக்காரர்களுக்கும் மோதல் நீடிப்பதால் ஆங்காங்கே வெடிகுண்டு வெடிப்பது, துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறுவதால் அந்நாடு…

காலை செய்திகள்

சென்னை: மின் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெற்ற மாநிலமாக விளங்குவதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடனான சந்திப்பிற்கு பின் முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார். மத்திய மின்துறை…

துருக்கியில் ராணுவ புரட்சி?

புதுதில்லி: துருக்கியில் ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள இந்தியர்கள் பத்திரமாக இருக்கும்படி மத்திய வெளியுறவு துறை அறிவித்து உள்ளது. துருக்கியில் திடீரென ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளது. மக்களால்…