Category: உலகம்

அண்டார்டிகாவிலும் யோகா கொண்டாட்டம்

உலகின் மிக குளிர்ந்த தென்துருவ கண்டமான அண்டார்டிகாவிலும் சர்வதேச யோக தினம் கொண்டாடப்பட்டது. அங்கிருக்கும் இந்திய ஆராய்ச்சியாளர்கள் கடும் குளிரிலும் கடந்த ஒரு வாரமாக இதற்காக பயிற்சி…

ஊழியர்களுக்கு  கம்பால் அடித்து பயிற்சி வழங்கிய அதிகாரி

சரியாக பணிபுரியாத ஊழியர்களை பொது இடத்தில் வைத்து அதிகாரிகள் பிரம்பால் அடித்தது சீனாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் உள்ள ஊரக வணிக வங்கிகளில் ஒன்று…

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷியாவுக்கு தடை

வர இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் ரஷிய தடகள வீரர்கள் பங்கேற்பதற்கு தடைவிதிக்கப்பட்டதாக சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் ஒலிம்பிக்…

ரகுராம்ராஜனை பணியமர்த்த ஆர்வம்காட்டும் சவுதி அரேபியா

வரும் செப்டம்பர் மாதம் நான்காம் தேதியன்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனின் பதவிகாலம் முடிவடைகின்றது. அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்காமல் புதிய ஆளுநரைத் தேடும்…

கம்போடியா: 2016ம் ஆண்டிற்கான சிறந்த சுற்றுலாத்தளம்

2016 ஆண்டிற்கான உலகின் சிறந்த சுற்றுலாத் தலமாக கம்போடியா அறிவிக்கப்படுள்ளது சுற்றுலா மற்றும் வர்த்தகத்தின் ஐரோப்பிய கவுன்சில் (ECTT), 2016 உலக சிறந்த சுற்றுலாத் தலம் என…

குற்றம் கடிதல் : புதிய தொடர்.. உங்கள் பத்திரிகை டாட் காம் இதழில்…

பிறர் மீதான குற்றங்களைக் காண்கிற அரசன் முதலில் தன் மீதுள்ள குற்றம் குறைகளைக் களைவாரேயானால் பிறகு என்ன குற்றம் மிஞ்சப்போகிறது என்று கேட்கிறார் வள்ளுவர். இது இன்றைய…

ஒட்டகம் மேய்க்க நிர்ப்பந்தமா… இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளவும்

அ.சுரேஷ் குமார் கொத்தமங்கலம் அவர்கள் பதிவிலிருந்து… வேறு வேலை என்று இந்தியாவில் இருந்து சவுதிக்கு அழைத்துச் செல்லப்படும் தொழிலாளிகள், கட்டாயப்படுத்தி ஆடு, ஒட்டகம் மேயக்க நிர்ப்பந்தப்படுத்தப்படுகிறார்கள் என்று…

“கருணை” தற்கொலையை அனுமதித்து கனடாவில் சட்டம்

ஒட்டாவா: கனடா நாட்டில் குணப்படுத்த முடியாத நோயினால் பாதிக்கப்பட்டிருப்போர் தங்களின் உயிரைப் போக்கிக்கொள்வதற்கு டாக்டர்கள் உதவ விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாட்டு நீதிமன்றம் விலக்கிக் கொண்டுள்ளது. மருத்துவர்களால் கைவிடப்பட்ட,…

விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக  திரும்பினர்

நாசா: சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து மூன்று விஞ்ஞானிகள் பாதுகாப்பாக நாடு திரும்பினர். நாசா விண்வெளி ஆய்வு மையத்துக்கு விஞ்ஞானிகள் செல்வதும், ஆய்வு முடித்து அவர்கள்…

கடலில் தவித்த இலங்கை தமிழ் அகதிகள் கரைக்கு வர அனுமதி

பழுதடைந்த படகு ஒன்றுடன் இந்தோனேஷிய கடற்பகுதியில் தவித்த இலங்கை தமிழ் அகதிகளை, தனது நாட்டு கரைக்கு வர இந்தோனேசியா அனுமதித்துள்ளது. அந்நாட்டின் அச்சேவின் கடற்கரைப் பகுதியில் அவர்களுக்கு…