Category: உலகம்

தமிழக மீனவர்கள் பிரச்சினை: விரைவில் பேச்சு வார்த்தை – ரணில்

கொழும்பு: தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்ட படகுகள் இலங்கை அரசு வசம் உள்ளன. மீனவர்களைத் திருப்பி அனுப்பினாலும் படகுகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை. இலங்கை…

வங்காளதேசத்தில் குண்டு வெடிப்பு: போலீஸ் பலி 9 பேர் படுகாயம்

டாக்கா: உலகம் முழுவதும் இன்று ரமலான் தொழுகை சிறப்பாக நடைபெற்று வருகிறது. இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துக்களை கட்டித்தழுவி தெரிவித்து வருகின்றனர். வங்காளதேசத்தில் ரம்ஜான் தொழுகை நடந்த…

மருத்துவர்களுக்கு லஞ்சம்: க்ளேக்ஸோ நிறுவனத்திற்கு 300 கோடி அபராதம்

அங்கீகரிக்கப்படாத மருந்துகளை நோயாளிகளுக்கு சிபாரிசு செய்ய மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுத்த க்ளேக்ஸோ நிறுவனத்திற்கு 300 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள பிரென்ட்ஃபோர்டை தலைமை இடமாகக் கொண்டு…

ரசிக்க, வியக்க வைக்கும் முத்தக் காட்சிகள்!

இன்று உலக முத்த தினமாம்! ஆகவே, ஸ்பெஷல் படங்கள்.. பார்த்து ரசியுங்கள்! “உலக முடி தினம்” என்பதில் இருந்து, “உலக கால் நக தினம்” வரை எல்லாவற்றையும்…

வங்கதேசம்:  ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் ஆளுங்கட்சி தலைவரின் மகன்!

டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த பயங்கரவாதி தாக்குதலில் அந்நாட்டு ஆளுங்கட்சி தலைவரின் மகனும் ஈடுபட்டிருந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. வங்க தேச தலைநகர் டாக்காவில்…

ஜூனோ விண்கலம் “வியாழன்” சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது :நாசா வெற்றிக்கொண்டாட்டம்

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா $ 1.1 பில்லியன் (£ 830 மில்லியன்) செலவில் சூரிய மண்டலத்தின் தோற்றம் பற்றி ஆய்வு செய்யும் நோக்கத்துடன் “ ஜூனோ”…

சவுதி : புனித தலங்கள் அருகே தொடர் குண்டுவெடிப்பு

ரியாத்: சவுதி அரேபியா நாட்டில் புதித தலங்களான மதினா, காடிஃப் ஆகிய இரு நகரங்கள் அருகில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. இந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

புனித ரமலான் மாதத்தில் 30,000  இஸ்லாமிய  குழந்தைகள் 'பசியில் துடிக்கிறார்கள்

ஜோர்டான்: ரமலான் என்பது உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களுக்கு புனிதமான மாதம். இஸ்லாமிய குழந்தைகளுக்கு அற்புதமான உணவு மற்றும் அற்புதமான பரிசுகள் நிறைந்த வண்ணமயமான காலம். ஆனால் இந்தப்…

செய்தித் துளிகள் (04/07/16 )

கருப்புப் பணத்தைத் திரும்பக் கொண்டுவரும் விவகாரத்தில் மோடி தோல்வியடைந்துவிட்டார் – ராம் ஜெத்மலானி. திருப்பூர் அருகே பிடிப்பட்ட 570 கோடி சிக்கிய வழக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது…