Category: உலகம்

ஜெர்மனி:  கால்பந்து வீரர் ஸ்வெயின்ஸ்டெய்கர் ஓய்வு பெற்றார்!

ஜெர்மனி: நடந்து முடிந்த உலககோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி தோல்வி அடைந்ததை அடுத்து நட்சத்திர வீரரான ஸ்வெயின்ஸ்டெய்கர் ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார். ஜெர்மனி கால்பந்து அணியின்…

அதிபர் பதவிக்கு தகுதியானவர் ஹிலாரி: ஒபாமா புகழாரம்!

பிலடெல்பியா: ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன், முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் மற்றும் என்னைக்காட்டிலும் அதிபர் பதவிக்கு தகுதியானவர் என்று அதிபர் ஒபாமா புகழாரம் சூட்டினார்.…

இந்தியா – இலங்கை  உறவு நிலையானது: பிரதமர் மோடி!

ஶ்ரீலங்கா: இந்தியா – இலங்கை உறவு நிலையானது என்று பிரதமர் மோடி பேசினார். இலங்கையில் விடுதலைப்புலிகள் அடியோடு அழிக்கப்பட்ட பிறகு, இலங்கையின் வடக்கு மாகாணம், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம்…

தமிழக மீனவர்கள் பிரச்சினை: 4வது கட்ட பேச்சுவார்த்தை டெல்லியில்  நடைபெற்றது

புதுடெல்லி: இந்திய – இலங்கை மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.. இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்கு அத்துமீறி சென்று மீன் பிடிப்பதாக, இலங்கை கடற்படையால் அடிக்கடி…

மாலை செய்திகள்

💥நெல்லை பாளையாங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தென்மண்டல அளவிலான காப்பீட்டு கழக ஊழியர்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் பிரிவில் கோயம்புத்தூர் கோட்டமும் பெண்கள் பிரிவில்…

இந்தியா: ரோந்து விமானங்கள் வாங்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம்!

புதுடெல்லி: இந்திய கடற்படைக்கு 4 அதி நவீன ரோந்து போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்காக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. ஏற்கனவே 2009ல்…

பாகிஸ்தான் கொடி எரிப்பு ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம்

முசாபர்பாத்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் பேச்சை கண்டித்து பாகிஸ்தான் கொடியை காஷ்மீர் மக்கள் எரித்தனர். காஷ்மீரின் ஒரு பகுதி ஏற்கனவே பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. அங்கு…

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: 4 பேருக்கு மரண தண்டனை!

ஜகார்தா: இந்தோனேசியாவில் போதை பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள 12 பேரில் 4 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பொதுமக்களை சீரழிக்கும் போதை பொருளுக்கு இந்தோனேசியாவில்…

மலேசியாவில் துப்பாக்கிக் கலாச்சாரம் ஏன் ?

கபாலி படத்தை அடுத்து மலேசியாவில் நடந்துவரும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மலேசியர்களிடையே கள்ள துப்பாக்கிகள் மிகச் சரளமாக புழங்குகின்றன. ஒருவரை ஒருவர் சுட்டுக்…

இந்திய கலாச்சார சங்கமம் நடத்த ஆஸ்திரேலிய அரசு 1.26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

இந்தியாவுடனான கலாச்சார உறவுகளை வலுபடுத்தும் விதமாக ஆஸ்திரேலிய அரசு, “இந்தியக் கலாச்சார சங்கமம் “விழாவிற்கு 1.26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் ,…