Category: உலகம்

அதிர்ச்சி: இந்திய குழுவுக்கு தலைமை மருத்துவ அதிகாரியாக போலி டாக்டர்!

ரியோ: ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள சென்றிருக்கும் இந்திய குழுவுக்கு, தலைமை மருத்துவ அதிகாரியாக, எந்தவித தகுதியும் அற்ற பவன்தீப் டோனி சிங் அனுப்பப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி…

ரியோ பேட்மின்டன்:  பி.வி.சிந்து அரையிறுதிக்கு தகுதி!

ரியோடி ஜெனிரோ: ரியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் பேமின்டன் போட்டியில் பி.வி.சிந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றார். ஏற்கனவே நடைபெற்ற ‘ரவுண்ட் 16’ போட்டியில் சீன தைபேயின் டாய்…

சிரியாமீது, ஈரானிலிருந்து சென்று குண்டுவீசிய ரஷ்ய விமானங்கள்!

ஈரான்: சிரிய நாட்டு போராளிகள் மீது ரஷியப்படை விமானங்கள் ஈரான் ராணுவ தளத்திலிருந்து சென்று குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தின. சிரிய நாட்டு போராளிகளை ஒடுக்குவதற்கும், ஈரானின்…

மதிய செய்திகள்

💥 ஜல்லிக்கட்டு ஆபத்தானது என்ற மத்திய அமைச்சர் மேனகாவின் கருத்தில் உடன்பாடில்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.நேற்று சென்னை வந்த மத்திய அமைச்சர் மேனகா, ஜல்லிக்கட்டு…

இங்கிலாந்து: "டிமென்ஷியா" மருத்துவ சேவையில் பாகுபாடு!

இங்கிலாந்தில் டிமென்ஷியா எனப்படும் முதியோருக்கான சிகிச்சையில் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றச்சாட்டு வெடித்துள்ளது. முதியவர்களைத் தாக்கும் ‘டிமென்ஷியா’ எனப்படும் மறதி நோய் ஆபத்தானது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்கள்…

காலை செய்திகள்!

🌏ஜல்லிக்கட்டு ஆபத்தான விளையாட்டு என மத்திய அமைச்சரும், விலங்குகள் நல ஆர்வலருமான மேனகா காந்தி கூறினார். சென்னை விமான நிலையத்தில் அவர் திங்கள்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது: ஜல்லிக்கட்டு…

ஒலிம்பிக் மேடையில் காதல் சம்மதம் கேட்ட சீன வீரர்!

ரியோடிஜெனிரோ: சீனாவை சேர்ந்த வீரர் ஒருவர் தனது சக வீரரான தோழியிடம் திருமண சம்மதம் கேட்ட நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நேற்று நடைபெற்ற பெண்களுக்கான மூன்று…

மலேசியா: கோலாலம்பூர் மருத்துவமனையில் தீ!

கோலாலம்பூர்: மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்தின் காரணமாக அங்கு தங்கியிருந்த…

ஜப்பானில் நிலநடுக்கம்!

டோக்கியோ: ஜப்பானில் நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் டோக்கியா உள்ளிட்ட பகுதிகளில் கட்டிடங்கள் அதிர்ந்தது. இதனால் பொதுமக்கள் அலறிஅடித்து ஓடினர். ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியை…

இன்று: நான்கு நாடுகளின் சுதந்திர நாள்!

ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியாவுக்கு சுதந்திர தினம். இதே போல மேலும் மூன்று நாடுகள் இன்று சுந்திரதினத்தைக் கொண்டாடுகின்றன. ஆம்… 1945-ம் ஆண்டு ஜப்பானிடமிருந்து கொரியாவும், 1971-ம்…