Category: உலகம்

கிர்கிஸ்தானில் பயங்கர குண்டு வெடிப்பு!

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷேக்கில் உள்ள சீன தூதரகத்திற்கு அருகில் கார் குண்டு வெடித்தது . பலர் இறந்துள்ளார் மற்றும் காயம் ! சீன தூதரகத்தை குறி வைத்து…

அசென்ஷன் தீவில் 7.4 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்!

அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அசென்ஷன் தீவில் 7.4 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்பிரிக்க நாட்டின் கடலோரப் பகுதியில் இருந்து சுமார் 1600 கிலோமீட்டர் தூரத்திலும்,…

உலகம் போற்றும் தடுப்பூசி தமிழர் முத்துமணி கருப்பையா பேட்டி

உலகின் பல பகுதிகளிலும் பல துறைகளில் தமிழர்கள் சாதனை புரிந்து வருகிறார்கள். அந்த பட்டியலில் இடம் பிடித்திருப்பவர், மதுரை தமிழரான 51 வயது கருப்பையா முத்துமணி. சிக்குன்குனியா,…

ஏமன்: தற்கொலை தீவிரவாதி தாக்குதல்! 60 பேர் பலி!!

ஏடன்: ஏமன் நாட்டில் நடந்த கார் குண்டுவெடிப்பில் 60 பேர் பலியானார்கள். ஏமன் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான ஏடன் நகரில், ராணுவ முகாமை குறிவைத்து கார்…

மாலை செய்திகள்!

தமிழக பெண் எம்.பி சசிகலாபுஷ்பா, மற்றும் அவரது கணவர் லிங்கேஸ்வரன் நேரில் ஆஜர். மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அறை எண் 12ல் விசாரணை. நீதிபதி விசாரணை நடத்தி…

நாசா அனுப்பியது: வியாழன் கிரகத்தை நெருங்கும் ஜுனோ விண்கலம்!

அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் வியாழன் கிரகத்தை ஆய்வு செய்ய 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜுனோ எனப்படும் விண்கலத்தை அனுப்பியது. அதாவது 2011-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி…

போதை: விமானம் ஓட்டச் சென்ற அமெரிக்க விமானிகள் கைது!

தையில் விமானத்தை ஓட்ட வந்த அமெரிக்க விமானிகள் கைது செய்யப்பட்டனர். அமெரிக்க ஏர்லைன்சுக்கு சொந்தமான UA162 என்ற விமானம் 141 விமானிகளுடன் ஸ்காட்லாந்து கிளாஸ்கோ விமான நிலையத்தில்…

மதிய செய்திகள்!

மதிய செய்திகள் – 29\08\16 📡திருவள்ளூரில் தீவிரமாக பரவும் காய்ச்சல்: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு – கட்டுப்பாட்டு அறை திறப்பு: திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தை…

சிங்கப்பூரில் இந்தியர்களுக்கு வாடகை வீடு கிடைப்பதில் சிக்கல்!

இந்தியர்களுக்கும், தாயகத்திலிருந்து வந்த சீனர்களுக்கும் சிங்கப்பூரில் வாடகைக்கு வீடு கிடைப்பது குதிரைக்கொம்பாக உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளார்கள். இன்று பல நாடுகளில் கடுமையான இனக்கலவரங்கள் பகிரங்கமாக நடந்துவரும்…

சிரிய எல்லையில் தொடரும் யுத்தம்: பீப்பாய் குண்டுகள் நிகழ்த்திய பயங்கரம்

சிரிய நாட்டு எல்லையில் அரசு படைகள் பீப்பாய் குண்டுகள் மூலம் தீவிரவாதிகள் மீது வீசியபோது அப்பாவி பொதுமக்கள் 15 பேர் இறந்தனர். சிரியாவில் கடந்த 2011-இல் இருந்து…