Category: உலகம்

தற்போதைய செய்திகள்

இமாச்சல பிரதேசத்தில் இலேசான நிலநடுக்கம். டெல்லி குர்காம் சாலையில் வேலைக்கு செல்லும் பெண்கள் கேலி செய்ததாக 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவுக்கு கவுரவம்…

நியூசிலாந்தில் ட்ரோன்கள் மூலம் பீட்சா டெலிவரி!

உலகளவில் மிகவும் பிரபலமான உணவு பட்டியலில் பீட்சாவுக்கும் ஒரு இடம் உண்டு. சிங்கார சென்னையிலும் கூட தெருவுக்கு தெரு பீட்சா கடை வந்துவிட்டது. ஒரு போன் செய்தால்…

வாட்ஸ்-அப்பில் படம்: சிங்கப்பூரில் சசிகலா புஷ்பா….?

சிங்கப்பூர்: இந்தியாவையே பரபரப்புக்குள்ளாக்கிய பெண் எம்.பி. சசிகலா தற்போது சிங்கப்பூரில் இருப்பதாக வாட்ஸ்அப்பில் அவரது படம் உலா வருகிறது. தமிழக போலீசார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என…

ஸ்மாட்போன் பேட்டரி சீக்கிரமே டிரை ஆவது ஏன்?

இந்தியாவில் ஸ்மார்ட் போன் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. இந்த ஸ்மார்ட் போன் மூலம், 2G, 3G, 4G என தற்கால நெட்வொர்க் மற்றும் பேஸ்புக், வாட்ஸ்அப்…

இத்தாலி: இயற்கை பேரழிவில் பாதிக்கப்பட்டோருக்கு இப்படியும் உதவலாம்!

இத்தாலி: இத்தாலியில் ஏற்பட்ட பூகம்பத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு, உதவுவதற்காக மக்கள் தங்களின் வைபை பாஸ்வேர்டுகளை நீக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த புதனன்று மத்திய இத்தாலியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த…

சிங்கப்பூர்: பிரதமர் உடல்நிலை – வாரிசு குறித்து சர்ச்சை!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் பிரதமர் மயங்கி விழுந்ததை தொடர்ந்து அவரது அரசியல் வாரிசு யார் என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. கிழக்கு ஆசியாவின் பொருளாதார வலிமை மிகுந்த குட்டி…

அமெரிக்கா: இன்சுலின் விலை அதிரடி உயர்வு! சர்க்கரை நோயாளிகள் அவதி!!

அமெரிக்காவில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் இன்சுலின் மருந்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால் மருந்தை வாங்க முடியாமல் லட்சக்கணக்கான சர்க்கரை நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அமெரிக்காவில்…

மியான்மர் நில நடுக்கம்: நால்வர் சாவு.. 190 பவுத்த விகார்கள் சேதம்

மியான்மரில் நேற்று (புதன் கிழமை) 6.8-ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மத்திய மியான்மாராய் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் இடிந்தன. இடிபாடுகளில் சிக்கி,…

'ஸ்கார்பின்' நீர்மூழ்கி கப்பல் ரகசியம் கசிவு: மத்திய அரசு விசாரணை!

புதுடெல்லி: இந்திய நீர்மூழ்கி கப்பல் பற்றிய ரகசிய ஆவனங்கள் கசிந்ததாக வெளியான தகவல் பற்றி மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. பிரான்சிலிருந்து வாங்கப்பட்ட ‘ஸ்கார்பின் நீர்மூழ்கி…