Category: உலகம்

‘காஷ்மீர் சம்பவங்களுக்கு பதிலடி – உரி தாக்குதல்’ என்கிறார் நவாஸ் ஷெரீப்!

இஸ்லாமாபாத்: காஷ்மீரில் நடைபெற்று வரும் வன்முறைக்கு பதிலடிதான் உரி தாக்குதல் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் ஆணவமாக பேசி உள்ளார். காஷ்மீர் மக்கள் மீது கடந்த…

மாறன் சகோதரர்கள் ஜாமின் மனு அக்.18ந்தேதி விசாரணை! சிபிஐ நீதிமன்றம் உத்தரவு!!

டில்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மலேசிய தொழிலதிபர்களுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து டில்லி சிபிஐ நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அன்று இந்த வழக்கு சார்பாக குற்றபத்திரிகை தாக்கல்…

காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானுக்கு ஆதரவு! சீனா

லாகூர்: காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிப்போம் என சீனா தெரிவித்து உள்ளது. பாகிஸ்தான் அமைச்சர் ஷாபாசின் 65வது பிறந்த தினத்தினை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்த…

யாழ்: “எழுக தமிழ்” பேரணி வெற்றி

யாழ்ப்பாணம்: இன்று இலங்கை யாழ்ப்பாணத்தில் விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டார்கள். இலங்கை வடக்கு கிழக்கு பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களுக்கள் பல்வேறு கோரிக்கைகளை…

இன்றைய முக்கிய செய்திகள்!

மாநில செய்திகள் ஜெயலலிதா குணமடைய வேண்டி பூசணிக்காய் உடைத்து பிரார்த்தனை ஆஸ்பத்திரி முன்பாக அ.தி.மு.க. தொண்டர்கள் வழிபாடு 50 பள்ளிகளில் முதல் கட்டமாக கட்டணமில்லா இணையதள வசதி…

2050-இல் வருகிறது ஹேங்-ஓவர் தராத மதுபானம்

ஹேங்-ஓவர் தராத மதுபானம் ஒன்றை கண்டுபிடிக்கும் முயற்சியில் பிரிட்டனைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் ஈடுபட்டுள்ளார். இது புது விதமான சிந்தடிக் ஆல்கஹால் ஆகும். இதற்கு “அல்கோசிந்த்” என்று…

ஒபாமாவை கலங்க வைத்த 6 வயது சிறுவனின் கடிதம்

உடல் முழுவதும் காயங்களுடன் மரண பயத்தோடு அமர்ந்திருக்கும் ஒரு சிறுவனின் புகைப்படத்தை நாம் சமூகவலைதளங்களில் பார்த்துவிட்டு பரிதாபத்துடன் கடந்து சென்றிருப்போம். ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த 6 வயது…

ஸ்மார்ட்போன் நன்கொடை: சிங்கப்பூரில் புதுமையான சேவை

சிங்கப்பூரில் கட்டடப் பணி, கப்பல் கட்டுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டிருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களிடம் பெரும்பாலும் 2ஜி மொபைல்களே உள்ளன. இவர்கள் பெரும்பாலும் இந்தியா, பங்களாதேஷ், தாய்லாந்து போன்ற…

மதிய செய்திகள்!

இந்து முன்னணி பிரமுகர் கொலை எதிரொலி : கோவை, திருப்பூரில் பேருந்துகள் தாக்கப்பட்டதால் பதற்றம், மேலும் ஒரு சில இடங்களில் கடைகளை அடைக்க சொல்லி வற்புறுத்திய கும்பல்…