பாகிஸ்தானிலிருந்து இந்திய தூதரக அதிகாரிகள் நாடு திரும்பினர்!
டில்லி, உளவு பார்த்ததாக இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் தூதரக அதிகாரி வெளியேற்றப்பட்டதன் எதிரொலியாக, பாகிஸ்தானில் இருந்த இந்திய தூதரக அதிகாரிகள் மீது அபாண்டமாக குற்றம் சாட்டியது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த…