Category: உலகம்

ஆட்கடத்தலைத் தடுக்க களமிறங்கிய மேற்குவங்க சிறுமிகள்

அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலங்களில் உள்ள கிராமப்புறங்களிலிருந்து பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஆள் கடத்தல் அதிகளவில் நடைபெற்று வருகின்றது. தேசிய குற்றப்…

இலங்கை: மக்கள் போராட்டத்துக்கு வெற்றி

கொழும்பு: இலங்கையில் அந்நாட்டு விமானப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த கேப்பாப்பிலவு பிலக் குடியிருப்பு மக்களின் நிலங்களை மக்களுக்கு திருப்பி அளிக்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இந்த நிலங்களை தங்களிடம்…

நிலாவுக்கு சுற்றுலா செல்ல 2 பேருக்கு வாய்ப்பு

கலிபோர்னியா: அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேஷன் டெக்னாலஜிஸ் (ஸ்பேஸ் எக்ஸ்) நிறுவனம் விண்வெளி வாகன தயாரிப்புகளையும், விண்வெளி போக்குவரத்து சேவையையும் செய்து வருகிறது. இந்த நிறுவனம்…

நிலவுக்கு சுற்றுலா அனுப்ப ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முடிவு

கலிபோர்னியா, தனியார் நிறுவனமான ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனம் நிலவுக்கு பொதுமக்களை சுற்றுலாவாக அழைத்து செல்ல முடிவு செய்துள்ளது. இதற்கான குறிப்பிட்ட அளவு முன்வைப்பு தொகை செலுத்தப்பட்டு உள்ளதாகவும்…

இலங்கையில் தமிழர்களின் நிலம் இரண்டு நாளில் திருப்பி தரப்படும்! இரா.சம்பந்தன்

கொழும்பு, இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் கேப்பாபிலவு, புதுக்குடியிருப்பு மக்களின் நிலங்கள் இரண்டு நாளில் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் கூறி…

எமிரேட்டில் 2017ல் அதிக மழை பெய்த ரகசியம் இது தான்

. ஐக்கிய அரேப் எமிரேட்ஸில் இந்த ஆண்டு அதிக மழை பெய்துள்ளது. உண்மையில், அதிக மழை பெய்ய வைக்கப்பட்டுள்ளது. ஆம். அறிவியல் முறைப்படி, செயற்கையாய் மழை பெய்ய…

இந்தியா-பிரிட்டன் கலாச்சார ஆண்டு தொடக்க விழா கோலாகலம்

லண்டன்: இந்தியா-பிரிட்டன் கலாச்சார ஆண்டை தொடங்கும் வகையில் லண்டன் பக்கிங்காம் அரண்மனை இன்று கோலாகல விழாவுக்கு தயாராகி வருகிறது. 2017ம்ஆண்டை இந்தியா-பிரிட்டன் கலாச்சார ஆண்டாக கடந்த 2015ம்…

இந்தோனேசியா: அரசு அலுவலகத்தை கைப்பற்றிய பயங்கரவாதிகள்!

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள அரசு அலுவலத்துக்குள் புயங்கரவாதிகள் புகுந்தனர். இதன் காரணமாக அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று ஜாவா தீவில் உள்ள பாண்டங்…

இலங்கை: காவல் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு! ஒன்பது பேர் பலி!

களுத்துறை: இலங்கை களுத்துறையில், காவல் வாகனத்தின் மீது அடையாளரம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒரு அதிகாரி மற்றும் எட்டு கைதிகள் பலியானார்கள். இலங்கையின் மேல் மாகாணத்தின்…

ஆஸ்கர் விருது: விழாவில் மின்னிய பிரியங்கா!

லாஸ் ஏஞ்சல், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்று வரும் 89வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா அமர்க்களமாக வந்து உலக திரையுலக…