வட கொரிய ஏவுகணை ஜப்பான் நாட்டின் மேல் சென்றதால் பரபரப்பு !
சியோல் வடகொரிய ஏவுகணை சோதனையில் ஒரு ஏவுகணை ஜப்பான் நாட்டின் மேல் சென்றதால் ஜப்பான் பரபரப்பு அடைந்துள்ளது. வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளை உலக நாடுகள் அனைத்துமே…
சியோல் வடகொரிய ஏவுகணை சோதனையில் ஒரு ஏவுகணை ஜப்பான் நாட்டின் மேல் சென்றதால் ஜப்பான் பரபரப்பு அடைந்துள்ளது. வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளை உலக நாடுகள் அனைத்துமே…
மெக்கா ஹஜ் யாத்திரைக்கு வரப்போகும் சுமார் 20 லட்சம் யாத்திரிகர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர சவுதி அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில்…
வாஷிங்டன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இனவெறி குழுக்களின் வன்முறையை கண்டிக்கவில்லை என்று புகார் தெரிவித்த அவரது இணைய பாதுகாப்பு விவகாரங்களில் ஆலோசனை குழு கூண்டோடு விலகியது.…
துபாய்: சவுதி அரேபிய அரசின் விசா குறித்த புதிய தொழிலாளர் சட்டம் காரணமாக அங்கு பணியாற்றி வரும் ஏராளமான வெளிநாட்டினர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். அவர்கள் அடுத்த மாதம்…
பீஜிங், கடந்த சில மாதங்களாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லை பிரச்சினைகள் தலை தூக்கி உள்ளன. இதன் காரணமாக இரு நாடுகளும் தங்களது படைபலன்களை எல்லைப்பகுதியில் குவித்து…
பக்கிம்ஹாம்ஷயர், இங்கிலாந்து இங்கிலாந்து நாட்டில், மினி பஸ் மீது இரு டிரக்குகள் மோதியதில் சென்னையை சேர்ந்த 8 பேர் மரணம்டைந்துள்ளனர். 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். நேற்று…
டெக்ஸாஸ், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் வரலாறு காணாத கடுமையான மழை காரணமாக வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. சுமார் 350 ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் டெக்ஸாஸ் மாநிலம் கடுமையான…
மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டின் பார்சலோனா நகரில் நடந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது. பார்சலோனா மற்றும் அதன் அருகாமை சுற்றுலா கேந்திரமான காம்பிரில்ஸ் ஆகியவற்றில்…
இன்றைய சூழலில் சமூக வலைதளங்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது பேஸ்புக்.. காலை எழுந்ததும் பேஸ்புக் என்று ஆரம்பித்து இரவு கனவிலும் பேஸ்புக்கில் பதிவிடுவோர் பலர் உண்டு. இந்த…
வாஷிங்டன்: பாகிஸ்தான் நாட்டிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆப்கனில் அமெரிக்க படைகள் நீடிப்பது குறித்த தனது அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது: “ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க…