கடலோர பகுதிகளில் கனமழை : ஒடிசா மீனவர்களுக்கு எச்சரிக்கை
விசாக பட்டினம் இந்திய வானிலை ஆய்வு மையம் ஒடிசா கடலோர பகுதிகளில் கனமழை பெய்யலாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின்,…
விசாக பட்டினம் இந்திய வானிலை ஆய்வு மையம் ஒடிசா கடலோர பகுதிகளில் கனமழை பெய்யலாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின்,…
டில்லி பிரபல வர்த்தக நிறுவனமான சஹாரா குழுமத்தின் நிறுவனர் சுப்ரதா ராய் மாரடைப்பால் காலமானார். பிரபல வர்த்தக நிருவனமன சஹாரா குழுமத்தின் சஹாரா இந்தியா பரிவார் அமைப்பு…
சிர்ஹிந்த் திடீரென சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டதால் பஞ்சாபில் பயணிகள் ரயில் நிலையத்தில் கல் வீசி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்காக பல்வேறு…
சபரிமலை நாளை மண்டல மகர விளக்கு பூஜைகளுக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. ஆண்டுதோறும் சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல, மகர விளக்கு பூஜைகள்…
புகழ்பெற்ற இனிப்பு தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமான பிகானெர்வாலா நிறுவனர் லாலா கேதர்நாத் அகர்வால் திங்களன்று காலமானார், அவருக்கு வயது 86. 1905 ம் ஆண்டு ராஜஸ்தான்…
மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் மகன் தேவேந்திர பிரதாப் சிங் தோமர் ஒப்பந்தம் ஒன்றுக்காக கோடிக்கணக்கான ரூபாய் பேரம் பெற்றதாக…
டில்லி டில்லி நகரில் காசு மாசு அதிகரித்து வருவதால் மருத்துவர்கள் ஆலோசனையின்படி சோனியா காந்தி ஜெய்ப்பூர் செல்கிறார். முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போய்ஹு தலைநகர் டில்லியில்…
எர்ணாகுளம் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்தவுக்கு கேரள நீதிமன்றம் தூக்கு தண்டனை அளித்துள்ளது. கடந்த ஜூலை 28 ஆம் தேதி கேரளாவின் ஆலுவா…
டெல்லி : முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்பட…
டில்லி டில்லியில் மாசு அதிகரிப்பால் தனியார் வாகனங்களின் பார்க்கிங் கட்டணம் இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து தலைநகர் டில்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. அரசு சார்பில் காற்று…