Category: இந்தியா

ஒரே நாளில் 797 பேருக்கு கொரோனா : சுகாதாரத்துறை அறிவிப்பு

டில்லி ஒரே நாளில் இந்தியாவில் 797 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஜே.என்.1 என்ற புதிய…

அயோத்தி விமான நிலையத்துக்கு மகரிஷி வால்மீகி பெயர்

டில்லி அயோத்தியில் அமைக்கப்படும் விமான நிலையத்துக்கு மகரிஷி வால்மீகியின் பெயர் சூட்டப்பட உள்ளது. நாளை உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்திக்குப் பிரதமர் மோடி வருகை புரிந்து அங்குப்…

10ம் வகுப்பு மாணவனுடன் கல்விச் சுற்றுலாவில் தலைமை ஆசிரியை கும்மாளம்… போட்டோ லீக்கானதால் கர்நாடகாவில் பரபரப்பு…

கர்நாடக மாநிலம் சிக்பல்லாபூர் மாவட்டத்தில் உள்ள முருகமல்லா கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் கல்விச் சுற்றுலா சென்றனர். மாணவர்களுடன் அந்தப் பள்ளியின் தலைை ஆசிரியை உள்ளிட்ட…

திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை என்றால் பாஜக அட்டூழியங்கள் அதிகரிக்கும்! மம்தா பானா்ஜி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் திஆட்சியில் இல்லை என்றால் பாஜக அட்டூழியங்கள் அதிகரிக்கும் என மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார். வடக்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் நடைபெற்ற…

5மாநில உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமிக்க கொலிஜியம் பரிந்துரை!

டெல்லி: 5மாநில உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகளைக்கொண்ட கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளத. அதன்படி, அலகாபாத், ராஜஸ்தான், கவுகாத்தி, பஞ்சாப் மற்றும் ஹரியானா மற்றும்…

மக்களை பிரிக்க எண்ணும் பாஜக : மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

மேற்கு வங்கம் பாஜக மக்களைக் குடியுரிமை சட்டத்தின் மூலம் பிரிக்க எண்ணுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார். நேற்று மேற்கு வங்க…

கத்தாரில் 8 இந்திய முன்னாள் கடற்படை வீரர்களுக்கு விதித்த மரண தண்டனை குறைப்பு!

டெல்லி: கத்தார் நாட்டில், 8 இந்திய முன்னாள் கடற்படை வீரர்களுக்கு விதித்த மரண தண்டனையை கத்தார் நீதிமன்றம் குறைத்துள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்து உள்ளது. கத்தார்…

 மோடி, அமித்ஷா உள்ளிட்ட பலர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல்

சென்னை தே மு தி க தலைவர் விஜயகாந்த் மறைவுக்குப் பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தே மு தி க…

ராஜஸ்தானில் ரூ.24 லட்சத்துடன் ஏ டி எம் இயந்திரம் கொள்ளை

ஜோதியாசி ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.24 லட்சத்துடன் ஏ டி எம் இயந்திரத்தைத் திருடர்கள் கொள்ளை அடித்துள்ளனர். பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையம் ராஜஸ்தான் மாநிலம், நாகவுர்…

அயோத்தியில் மது விற்பனைக்கு தடை விதித்து உ.பி. அரசு உத்தரவு…

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22 ம் தேதி நடைபெற உள்ளது. ‘பால’ ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதை அடுத்து…