Category: இந்தியா

மோடி ராமர் சிலையைப் பிரதிஷ்டை செய்யப் பூரி சங்கராச்சாரியார் எதிர்ப்பு

பூரி இந்து மதத் தலைவர்களில் ஒருவரான பூரி சங்கராச்சாரியார் பிரதமர் மோடி ராமர் சிலையைப் பிரதிஷ்டை செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வரும் 22 ஆம் தேதி உத்தரப்…

மோடியின் அரசியலுக்கு மத சம்பிரதாயங்கள் பலிகடா ஆவதா ? பிரதமர் கையால் ராமர் சிலை பிரதிஷ்டை செய்வதற்கு புரி மடாதிபதி எதிர்ப்பு…

‘ராமர் கோவிலில் சிலை கும்பாபிஷேகம் என்பது சாஸ்திரப்படி நடக்க வேண்டும். ராமர் கோயிலில் அரசியல் நடத்தப்படுகிறது, வழிபாட்டுத் தலங்கள் சுற்றுலாத் தலமாக்கப்படுகிறது’ என்று புரி மடாதிபதி குற்றம்…

தனது தோல்விகளை மறைக்க பாஜக கையிலெடுக்கும் உணர்வு பூர்வ பிரச்சினைகள் : கார்கே கண்டனம்

டில்லி தனது தோல்விகளை மறைக்க பாஜக உணர்வுப் பூர்வமான பிரச்சினைகளைக் கையில் எடுப்பதாக மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலை…

அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு : சர்வதேச பட்டம் விடும் திருவிழாவுக்கு ஏற்பாடு

அயோத்தி அயோத்தியில் ராமர் கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி சர்வதேச பட்டம் விடும் திருவிழாவுக்கு எற்பாடுகள் செய்யப்படுகின்றன. வரும் 22 ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில்…

பழுதான ரவுட்டரை சரிசெய்ய வந்த ஏர்டெல் நிறுவன பொறியாளரின் காலை உடைத்த ஐஏஎஸ் அதிகாரி…

இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டதை அடுத்து வை-பை ரவுட்டரை சரிசெய்ய வந்த ஏர்டெல் நிறுவன பொறியாளரின் கால் விரலை உடைத்ததாக ஐஏஎஸ் அதிகாரி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக…

வெளிப்படையான ஆள்சேர்ப்புக்காக புதிய வாரியம்! கேரள அரசு தொடங்கியது…

திருவனந்தபுரம்: மாநில பொதுத்துறை நிறுவனங்களுக்கு வெளிப்படையான முறையில் ஆட்கள் சேர்க்கும் நடவடிக்கைக்காக புதிய வாரியத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்துள்ளார். இது பெரும் வரவேற்பை…

ராகுல் முன்னிலையில், தனது கட்சியுடன் காங்கிரஸில் இணைந்தார் முதல்வரின் சகோதரி – ஆந்திராவில் அதிர்ச்சி…

டெல்லி: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி,.ஒய்எஸ் ஷர்மிளா தனது ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியுடன் அதிரடியாக காங்கிரசில் இணைந்துள்ளார். இது ஆந்திர மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.…

“ராகுல் காந்தியை பிரதமராக்கும் ஒய்.எஸ்.ஆரின் கனவை நிறைவேற்றுவேன்” காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ஒய்.எஸ். ஷர்மிளா பேச்சு

ஒய்.எஸ்.ஆர்.டி.பி. (ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி)-யின் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி…

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சேலம் விவசாயிகளுக்கு அனுப்பிய நோட்டீஸை திரும்பப்பெற அமலாக்கத்துறை முடிவு…

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த அப்பம்மா சமுத்திரத்தைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் இருவருக்கும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அனுப்பிய நோட்டீசை திரும்ப பெற அமலாக்கத்துறை…

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறை மாவட்டம் இணைப்பு! அரசாணை வெளியீடு…

சென்னை: தமிழ்நாடு அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்து சேர்த்து தமிழ்நாடு அரசாணை வெளியிட்டு உள்ளது. இந்த ஆணை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. விவசாயிகள் மத்தியில்…