Category: இந்தியா

முழு அடைப்பால் மணிப்பூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மணிப்பூர் மணிப்பூர் மாநிலத்தில் இன்று நடைபெறும் முழு அடைப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக மணிப்பூரில் குக்கி, மெய்தி இன மக்களுக்கு இடையிலான வன்முறைப்…

அயோத்தியில் முகாமிட்டுள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழு…

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராம் லல்லாவை வரவேற்க அயோத்தி மாநகரமே பேனர்கள் தோரணங்கள் என்று விழாக்கோலம் பூண்டுள்ளது. விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில்…

ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு 3 நாள் முன்னதாகவே தயாரான சுமார் 3 லட்சம் லட்டுகள்

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் திங்களன்று நடைபெறும் நிலையில் பக்தர்களுக்கு வழங்க சுமார் 3 லட்சம் லட்டுகள் தயாராக உள்ளது. ராமர் கோயில் சிலை பிரதிஷ்டையை…

“ஒரே நாடு ஒரே தேர்தல்”: சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமைநீதிபதி உடன் ராம்நாத் கோவிந்த் ஆலோசனை!

டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்டிருக்கும் உயர்மட்டக்குழுவின் தலைவரான முன்னாள் குடியரசு தலைவலர் ராம்நாத் கோவிந்த், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை…

ராமர் கோவில் குடமுழுக்கு : ராஜஸ்தான் மாநிலத்தில் 22 ஆம் தேதி இறைச்சிக் கடைகள் மூடல்

ஜெய்ப்பூர் ராமர் கோவில் குடமுழுக்கை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலத்தில் 22 ஆம் தேதி இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு இடப்பட்டுள்ளது. வரும் 22 ஆம் தேதி உத்தரப்…

கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதியாக்கப் பரிந்துரை 

டில்லி கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலிஜியத்தின் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில்…

ராமர் கோவில் குடமுழுக்கை அரசியலாக்கும் பாஜக : சச்சின் பைலட்

டில்லி பாஜக ராமர் கோவில் குடமுழுக்கை அரசியலாக்குவதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் குற்றம் சாட்டி உள்ளார். வரும் 22 ஆம் தேதி உத்தரப் பிரதேச…

பங்குச்சந்தை நிறுவனங்களுக்கு வரும் 22 ஆம் தேதி விடுமுறை

மும்பை வரும் 22 ஆம் தேதி அன்று ராமர் கோவில் குடமுழுக்கை முன்னிட்டு பங்குச்சந்தை நிருவனங்களுக்கு விடுமுறை அளிக்கபட்டுள்ளது. வரும் 22 ஆம் தேதி உத்தரப் பிரதேச…

டில்லியில் குடியரசு தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 15 வரை டிரோன்களுக்கு தடை

டில்லி குடியரசு தினத்தை முன்னிட்டு டில்லியில் வரும் பிப்ரவரி 15 வரை டிரோன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டில்லியில் குடியரசுதின விழா பிரமாண்டமாகக் கொண்டாடப்படுவது வழக்கமாகும்…

ராகுல் காந்தியின் பாதயாத்திரையால் பாஜக கலக்கம் : சித்தராமலிங்கையா 

பெங்களூரு கர்நாடக முதல்வர் சித்தராமலிங்கையா ராகுல் காந்தியின் பாதயாத்திரை பாஜகவைக் கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மணிப்பூர் முதல் மும்பை வரை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்…