Category: இந்தியா

ஹலாலா, இத்தாத் மற்றும் முத்தலாக் முறை குற்றம்: இந்தியாவிலேயே முதன்முதலாக உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றம்!

➤ இந்த மசோதாபடி, இனி ‘அத்தை / மாமன் முறை மகன் – மகளை’ திருமணம் செய்ய முடியாது. ➤ இந்த மசோதா ஹலாலா, இத்தாத் மற்றும்…

மத்திய அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பைப் புறக்கணிக்கிறது : ஜெயா பச்சன்

டில்லி மத்திய அரசு தொடர்ந்து ஜாதிவாரி கணக்கெடுப்பைப் புறக்கணிப்பதாக ஜெயா பச்சன் தெரிவித்துள்ளார். முன்னாள் நடிகை ஜெயா பச்சன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.. இவர்…

தேர்தல் ஆணையம் சரத்பவார் கட்சியின் புதிய பெயருக்கு ஒப்புதல்

டில்லி தேர்தல் ஆணையம் தேசியவாத காங்கிரஸ் கட்சி – சரத் சந்திர பவார் என்னும் பெயருக்கு ஒப்புதல் அளித்துள்ளது. சரத்பவார் தமது தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து…

சபரிமலை ரயில் திட்டங்கள் கேரள அரசால் தாமதம்  : ரயில்வே அமைச்சர் குற்றச்சாட்டு

டில்லி சபரிமலை ரயில் திட்டங்கள் கேரள அரசு ஒத்துழைக்காததால் தாமதம் ஆவதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறி உள்ளார். நேற்று நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது…

பிரதமர் மோடி பொய்களைப் பரப்புவதில் உத்தரவாதமானவர் : கார்கே

டில்லி மாநிலங்களவையில் பிரதமர் மோடியைக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாகச் சாடி உள்ளார். மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு பிரதமர் மோடி, நன்றி தெரிவித்துப் பேசினார்.…

₹777 கோடி செலவில் கட்டப்பட்டு பிரதமர் மோடி திறந்துவைத்த டெல்லி பிரகதி மைதான் சுரங்கச் சாலை 1 1/2 ஆண்டில் சிதிலமடைந்தது

டெல்லியில் கடந்த 2022 ஜூன் மாதம் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட பிரகதி மைதான் சுரங்கவழிச் சாலை சிதிலமடைந்ததை அடுத்து அதனை பயன்படுத்த முடியாது என்று பொதுப்பணித்…

ஒரிசா சட்டமன்றத்தில் அமளி சபாநாயகரின் மைக்கை உடைத்த பாஜக எம்.எல்.ஏ…. கோயில் பிரசாதத்திற்கு புழுங்கல் அரிசி பயன்படுத்தியதால் சர்ச்சை…

ஒரிசா மாநில சட்டமன்றத்தில் இன்று ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்து சபாநாயகரின் மைக் உடைக்கப்பட்டது. உலக புகழ் பெற்ற பூரி ஜெகநாதர் கோயிலில் வழங்கப்படும் பிரசாதத்தில் புழுங்கல் அரிசி…

இன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு டில்லி மெட்ரோவில் பயணம்

டில்லி குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக இன்று டில்லி மெட்ரோவில் திரவுபதி முர்மு பயணம் செய்துள்ளார். இன்று டில்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி…

பிரதமர் மோடி – பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சந்திப்பு

டில்லி மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று பிரதமர் மோடியைச் சந்தித்துள்ளார் பீகாரை ஆட்சி செய்த மெகா கூட்டணியை விட்டு விலகி முதல்வர்…

10 ஆம் தேதி வரை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நீட்டிப்பு

டில்லி தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி அன்று…