Category: இந்தியா

பஞ்சாப் அரசு  போராட்டத்தில் பலியான விவசாயி குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிவாரணம்

சண்டிகர் விவசாயிகள் போராட்டத்தில் நேற்று உயிரிழந்த விவசாயியின் குடும்பத்துக்குப் பஞ்சாப் அரசு ரூ, 1 கோடி நிவாரணம் அளிக்கிறது. கடந்த 13 ஆம் தேதி விவசாயிகள் டில்லியை…

பாஜக-வுக்கு நிதியளித்த நிறுவனங்கள் மீதான சோதனை மற்றும் நன்கொடைகள் குறித்து நிதி அமைச்சகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் : காங்கிரஸ்

பிஜேபி மற்றும் பிஜேபியின் நன்கொடையாளர்களுக்கு இடையேயான தொடர்பு குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு…

சரத்பவார் அணிக்கு புதிய சின்னத்தை ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம்!

டெல்லி: முன்னாள் மத்தியஅமைச்சர் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை, அவரது உறவினர் அஜித்பவார் கைப்பற்றிய நிலையில், சரத்பவாரின் புதிய கட்சிக்கு, புதிய சின்னத்தை அகில இந்திய தேர்தல்…

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு! உள்துறை அமைச்சகம் உத்தரவு

டெல்லி: அகில இந்தியா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. அவரது உயிருக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ள நிலையில்,…

போராடும் விவசாயிகள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது! அரியானா மாநில காவல்துறை அறிவிப்பு…

ஷம்பு: டெல்லி சலோ பேரணியை நடத்தி வரும் விவசாயிகள், அரியானா எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராடி வரும் விவசாயிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அரியானா மாநில…

மார்ச் 14-ந்தேதி மகா பஞ்சாயத்து! விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

டெல்லி: விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்த மாநில எஎல்லையில் முற்றுகையில் ஈடுபட்டு வரும் நிலையில், மார்ச் 14ந்தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் மகா பஞ்சாயத்து நடைபெறும் என…

சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மனோகர் ஜோஷி காலமானார்

மும்பை: மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதலமைச்சரும், சிவசேனா கட்சியின் மூத்த தலைவருமான மனோகர் ஜோஷி காலமானார். அவருக்கு வயது 86. மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராகஇருந்தவர் மனோகர்…

தெலுங்கானா மாநில பெண் எம்எல்ஏ கார் விபத்தில் மரணம்!

சென்னை: தெலுங்கானா மாநில எம்எல்ஏ கார் விபத்தில் மரணம் அடைந்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகராவ் கட்சியான பி.ஆர்.எஸ். கட்சியின்…

சமாஜ்வாடி, ஆம் ஆத்மி கட்சிகளைத் தொடர்ந்து டி.எம்.சி. உடனான கூட்டணி குறித்து விரைவில் முடிவு எட்டப்படும்…

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி (டி.எம்.சி.) உடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை காங்கிரஸ் கட்சி விரைவில் துவங்கும் என்று கூறப்படுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி…

மெய்தி இனத்தவர் பழங்குடியினர் இல்லை : மணிப்பூர் உயர்நீதிமன்றம் அதிரடி

இம்பால் மணிப்பூர் உயர்நீதிமன்றம் மெய்தி இனத்தவரைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் உத்தரவை அதிரடியாக ரத்து செய்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையான மெய்தி சமூகத்தினருக்குப் பழங்குடியினர் (ST) அந்தஸ்து…