சிறுத்தையை சிறை பிடித்த 12 வயது சிறுவன்… வீடியோ…
மகாராஷ்டிரா மாநிலம் மாலேகோன் பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றின் அலுவலகத்துக்குள் 12 வயது சிறுவன் சிறுத்தையை சிறைபிடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மாலேகோன் பகுதியில் உள்ள…
மகாராஷ்டிரா மாநிலம் மாலேகோன் பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றின் அலுவலகத்துக்குள் 12 வயது சிறுவன் சிறுத்தையை சிறைபிடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மாலேகோன் பகுதியில் உள்ள…
டெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த 2002 முதல் அமேதி தொகுதியின்…
டெல்லி: இந்தியாவில் முதன்முதலாக நீருக்கு அடியில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து பள்ளி குழந்தைகளுடன் கலந்துரையாடியபடி பயணம்…
டெல்லி: விவசாயிகளின் டெல்லி சலோ 2.0 போராட்டம் சுமார் இரண்டு வாரம் ஓய்வுக்கு பிறகு இன்று மீண்டும் தொடங்குகிறது. இதையொட்டி டெல்லி எல்லையில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு…
அமராவதி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தா தேடுதலுக்கு பின்பு விசாகப்பட்டினத்தில் பதவி ஏற்பேன் எனக் கூறி உள்ளார் விரைவில் 2024 நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் சூழலில்,…
டில்லி நேற்று இரவு சுமார்1 மணி நேரம் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் முடங்கி மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளது. உலகெங்கும் உள்ள மக்கள் சமூக வலைத்தளங்களான முகநூல்…
பாட்னா பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மேலவை தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளார். கடந்த 2005 முதல் தற்போது வரை பீகார் முதல்வர் நிதிஷ்குமார், தேர்தலில் போட்டியிடாமல், மேலவை…
டில்லி மத்திய அரசு உச்சநீதிமன்றத்திடம் இருந்து தப்பிக்க வங்கியைக் கேடயமாக பயன்படுத்துவதாக கார்கே கூறி உள்ளார். உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்காக…
2024 மக்களவை தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகள்…
டில்லி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசாவின் பேச்சுக்குக் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது,…