Category: இந்தியா

மு.க.ஸ்டாலினின் மிரட்டலுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம்; மேகதாதுவில் அணை கட்டுவோம்! வாட்டாள் நாகராஜ் மிரட்டல்

ஓசூர்: திமுக தனது தேர்தல் அறிக்கையில், மேகதாது அணை கட்ட கர்நாடக அரசை அனுமதிக்க மாட்டோம் என்று கூறியதை கண்டித்து, கன்னட அமைப்பின் தலைவரான வாட்டாள் நாகராஜ்…

பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா மனைவியின் கார் டெல்லியில் திருடுபோனது… போலீசார் வழக்கு பதிவு…

பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா மனைவியின் கார் டெல்லி கோவிந்தபுரி பகுதியில் திருடுபோனதாக காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேச மாநில பதிவெண் கொண்ட டொயோட்டா…

ஹோலி : உஜ்ஜைன் கோயிலில் தீ விபத்து… 13 பேர் படுகாயம் 6 பேர் கவலைக்கிடம்… ம.பி. முதல்வரின் மகன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்… வீடியோ

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள பிரசித்தி பெற்ற ஜோதிர்லிங்க ஸ்ரீ மஹாகாளேஷ்வர் கோயிலில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு இன்று காலை நடைபெற்ற சிறப்பு பூஜையின் போது…

கெஜ்ரிவால் கைதை எதிர்த்து இந்தியா கூட்டணி மாபெரும் பேரணி

டில்லி வரும் ஞாயிறு அன்று அரவிந்த் கெஜ்ரிவால் கைதை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் மாபெரும் பேரணி நடத்தப்பட உள்ளது டில்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு…

காங்கிரஸின் 4 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

டில்லி காங்கிரஸ் கட்சி தனது 4 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. நாடெங்கும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி…

இரு யானைகள் ஆக்ரோஷ மோதல் : கோவில் விழாவில் பரபரப்பு

திருச்சூர் திருச்சூர் கோவில் விழாவில் இரு யானைகள் ஆக்ரோஷமாக மோதியதால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள திருச்சூர் அருகே ஆராட்டுப்புழாவில் அய்யப்பன் கோவில் உள்ளது. இந்தக்…

அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை அவசரமாக விசாரிக்க டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு

டில்லி தன்னை அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த மனுவை அவசரமாக விசாரிக்க டில்லி உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. டில்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு…

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்ற மம்தா கட்சி மஹுவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ ரெய்டு:

கொல்கத்தா: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்றது தொடர்பாக பதவி நீக்கம் செய்யப்பட்ட மம்தா கட்சி முன்னாள் எம்.பி.யான மஹுவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ ரெய்டு நடைபெற்று…

பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு குற்றவாளிகள் சென்னையில் தங்கியிருந்தது அம்பலம்! என்ஐஏ பரபரப்பு தகவல்…

சென்னை: கா்நாடக மாநிலம் பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகள் சென்னையில் ஒரு மாதம் தங்கி யிருந்து திட்டமிட்டு உள்ளனர், அவர் திருவல்லிக்கேணியில்…

பூடான் உடன் எரிசக்தி, வர்த்தகம், விண்வெளி, உள்ளிட்ட துறைகளில் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம்!

டெல்லி: பூடான் பிரதமருடன் பிரதமர் மோடி நடத்திய இருதரப்பு சந்திப்பின்போது பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. முன்னதாக, பூடானின் மிக உயரிய விருதான ‘தி…