பாஜக நாட்டை பிளவு படுத்த முயல்கிறது : சசிதரூர்
திருவனந்தபுரம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் பாஜக நாட்டை பிளவு படுத்த முயல்வதாக தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சரும்…
திருவனந்தபுரம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் பாஜக நாட்டை பிளவு படுத்த முயல்வதாக தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சரும்…
கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தாம் பொது சிவில் சட்டத்தை ஏற்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் ‘இந்தியா’ கூட்டணியில்…
சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள…
திருவனந்தபுரம் தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 200 இடங்களைத் தாண்டாது என காங்கிரஸ் பொதுச்செயலர் வேணு கோபால் கூறி உள்ளார். இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ்…
புதுடெல்லி திகார் சிறையில் உள்ள சந்திரசேகர் ராவ் மகள் கவிதாவை சிபிஐ கைது செய்துள்ளது. ஆம் ஆத்மி கட்சிக்கு மதுபான உரிமம் பெற 100 கோடி ரூபாய்…
மால்டாகா உத்தர் மேற்கு வங்க மாநிலம் மால்டாகா உத்தர் தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தனது தேர்தல் பிரசாரத்தில் ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுத்துள்ளார்.. கடந்த 2019ஆம்…
டெல்லி: அரசியல் கட்சிகள் வைக்கும் பேனர்களில் அச்சகத்தின் பெயர், பேனர் வைப்பவர் பெயர் தொலைபேசி எண், மற்றும் தேர்தல் ஆணைய ஒப்புதம் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.…
சபரிமலை நேற்று சபரிமலை ஐயப்பன் கோவில் சித்திரை மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் சபரிமலையில் நடை திறந்து…
லக்னோ நேற்று பாஜக வெளியிட்டுள்ள பட்டியலின்படி உத்தரப்பிரதேசத்தில் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தேர்தல் வாய்ப்பு அளிக்கப்படவில்லை நேற்றி உத்தரப்பிரதேசத்தில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களின் 2-ஆவது பட்டியலைக் கட்சி…
குணா நேற்று நடந்த சாலை விபத்தில் மத்தியப் பிரதேச பாஜக செயலாளர் உள்ளிட்ட இருவர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இரவு மத்தியப் பிரதேசத்தில் குணா மாவட்டத்தில் கொத்வாலி…