Category: இந்தியா

ரயிலில் தனியாகச் செல்லும் பெண்களுக்கு புதுவசதி

ரயிலில் தனியாகச் செல்லும் பெண்களுக்கு புதுவசதி தென்னக ரயில்வே அறிவிப்பு ரயிலில் தனியாகச் செல்லும் பெண்கள் இருக்கைகளை மாற்றிக் கொள்ளலாம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக…

3 ஆம் வகுப்பை தாண்டாதவருக்கு பத்மசிறீ விருது கவிதையில் சாதித்த ஹல்தர் நாக்.

மூன்றாம் வகுப்பில் பெயில். உள்ளூர் இனிப்புக் கடையில் பாத்திரம் கழுவும் வேலை. இப்படி வாழ்க்கையைத் தொடங்கியவ‌ரால் என்ன செய்துவிட முடியும்? அதிகமில்லை ஜென்டில்மேன்… இந்தியாவின் உயரிய விருதான‌…

என்னைத் திட்டுங்கள் – விஜய் மல்லையா உருக்கம்

என்னைத் திட்டுங்கள்; என் மகனை பழிக்காதீர்கள்’ என விஜய் மல்லையா தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் தெரிந்த பெயர்…

வீடு தேடி வரும் வாக்காளர் அட்டை!

வண்ண வாக்காளர் அடையாள அட்டை, வீடு தேடி வரும் திட்டம், இன்றுமுதல் அமலாகிறது. இத்திட்டத்தின் படி, வண்ண வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்பும் வாக்காளர், எந்த…

தே.மு.தி.கவினரை தி.மு.க.வுக்கு வழியனுப்பும் விஜயகாந்த்!

தங்களுடன் தே.மு.தி.க. கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்தது தி.மு.கழகம். இப்போது தே.மு.தி.க.வின் நிர்வாகிகளை . இழுத்து வருகிறது. ஏற்கெனவே திருவள்ளூர் மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் சிலர்,…

3 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை துவங்கினார் பிரதமர் மோடி

பெல்ஜியம், அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா ஆகிய 3 நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி துவங்கி உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, பெல்ஜியம்,…

மேற்கு வங்கத்தில் மீண்டும் மம்தா கருத்துக் கணிப்பில் முடிவு

மேற்கு வங்கத்தில் ஆளும் மம்தா பான்ர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியே மீண்டும் ஆட்சியைப்பிடிக்கும் என்றும் அக்கட்சிக்கு 178 இடங்கள் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகி…

மல்லையா ரூ .4,000 கோடி செலுத்த தயார்

விஜய் மல்லையா வங்கிகளுக்கு செப்டம்பர் 2016 மூலம் ரூ .4,000 கோடி செலுத்த தயாராக உள்ளதாக உச்ச நீதிமன்றத்திற்கு கூறியுள்ளார். கிங் பிஷர் விமான நிறுவனம் ஸ்டேட்…

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் 9-வது நாள் விசாரணை

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரை கர்நாடக ஐகோர்ட் விடுதலை செய்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டு மேல்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள்…

உத்தரக்காண்ட்: பெரும்பான்மையை நிரூபிப்பேன் – ஹரிஷ் ராவத் நம்பிக்கை

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அவசரகதியில், ஜனாதிபதி ஆட்சியை உத்தரக்காண்டில் அமல் படுத்தியதை நிறுத்தி வைத்து, பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க ஹரிஷ் ராவத் அரசுக்கு அவகாசம் வழங்கும்…