சிவகாமி அமைப்புக்கு ஒரு தொகுதி
திமுக கூட்டணியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமியின் ’’சமூக சமத்துவ படை’’ அமைப்புக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியியுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு…
திமுக கூட்டணியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமியின் ’’சமூக சமத்துவ படை’’ அமைப்புக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியியுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு…
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்குப் புதிய சின்னம்: தென்னந்தோப்பு. அதென்ன ’தோப்பு’? மரங்களின் ‘தொகுப்பு’ என்ற சொல்தான் ’தோப்பு’ என்று மாறிவிட்டதாகப் பாவாணர் எழுதுகிறார். அப்படியே பார்த்தாலும்…
தெலுங்கான எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் உயர்வு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம். இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக உருவாகிய தெலுங்கான சட்டப்பேரவை உறுப்பினர்கள், மேலவை உறுப்பினர்கள், அமைச்சர்கள், முதலமைச்சர், சபாநாயகர்,…
புதுவையில் டந்த கால வரலாற்றில் பல தலைவர்கள் தனிக்கட்சி தொடங்கி நடத்தி வந்துள்ளனர். அவர்கள் யாராலும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. ஆனால் ரங்கசாமி தனிக்கட்சி தொடங்கி ஆட்சியை…
உத்தராக்கண்டில் வியாழனன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட 9 எம்.எல்.ஏ-க்களும் வாக்களிக்க அனுமதி. உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் மேர்பார்வையில் இந்த நம்பிக்கை…
திருநெல்வேலி: மக்கள் நல கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம் தேர்தல் ஆணையம் ஒதுக்கி இருக்கிறது. இன்று நெல்லையில் தே.மு.தி.க.- மக்கள்நல கூட்டணி சார்பில்…
கேரளாவைச் சேர்ந்த சாந்தகுமாரன் ஸ்ரீசாந்த் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர். 2013 ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி வாழ்நாள் தடை விதிக்கப்பட்டவர். பிறகு…
பதான்கோட் விமானப்படைத்தளத்தில் பாகிஸ்தான் அதிகாரிகள் குழு வருகையை எதிர்த்து காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம். தீவிரவாதிகளால் கடந்த ஜனவரி 2 ஆம் தேதி தாக்குதலுக்கு உள்ளான…
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) இந்த ஆண்டு மே மாதம் வெளிநாடுகளில் இருந்து மைக்ரோ மற்றும் நானோ உட்பட 22 செயற்கைக்கோள்கள் விண்ணில் பறக்கிறது. மிகுந்த…
ஜம்மு காஷ்மீர் மாநில முதலமைச்சராக இருந்த முப்தி முகமது சயீத் மரணத்திற்குப்பின் அவருடைய மகள் மெகபூபா முப்தி முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் பிடிபி…