Category: இந்தியா

வக்காலத்து வாங்கும் வக்கீல்களே, நீங்களும் டெல்லியில் அசுத்தக்காற்றைத்தான் சுவாசுக்கின்றீர்கள்?- தலைமை நீதிபதி கண்டனம்

டீசல் கார் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வக்காலத்து வாங்கும் வக்கீல்களே, நீங்களும் டெல்லியின் மைந்தர்கள் தானே? நீங்களும் அசுத்தக் காற்றைத்தான் சுவாசுக்கின்றீர்கள்?- தலைமை நீதிபதி கண்டனம். இன்று தில்லி…

அடுத்த ஐ.நா. பொதுச் செயலாளர் ஒரு பெண் ? விவாதமேடையில் தோன்றவுள்ள வேட்பாளர்கள்

ஐ.நா.வின் தற்போதைய பொதுச்செயலாளர் பான் கி மூன், தொடர்ந்து இரண்டாவது முறையாக இப்பதவியை வகிக்து வருகின்றார். அவரது பதவிக்காலம் டிசம்பருடன் முடிகிறது. தனக்குப் பின் பெண் ஒருவர்…

கொல்கத்தாவில் கட்டி முடிக்காத பலம் சரிந்தது

கொல்கத்தாவில் கட்டி முடிக்காத பலம் ஒன்று சரிந்தது. பாலம் இடம் பாரா பஜார் என்ற இடத்தில் இந்த பலம் உள்ளது. மீட்பு நடவடிக்கைகள் தற்போது நடைபெறுகின்றன. குறைந்தது…

தாவூத் இப்ராஹிம் மீது ஈர்ப்பு நிழல் உலக வாழ்க்கை தேடி மும்பை சென்ற இளைஞர்கள்!

கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், துப்பாக்கிச் சூடு, குண்டு வெடிப்பு, போதைப்பொருள் கடத்தல், ஆயுத விற்பனை இதை உள்ளூரில் அல்ல, உலகம் முழுவதும் கிளை பரப்பி நிழல் உலகில்…

இஸ்ரோ சாதனை : 22 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-34 ராக்கெட்

ஒரு ராக்கெட்டுடன், வழக்கமாக 4 அல்லது 5 செயற்கைகோள்களை இஸ்ரோ இணைத்து அனுப்புவது வழக்கம். அதிகபட்சமாக கடந்த 2008-ம் ஆண்டு பி.எஸ்.எல்.வி-9 ராக்கெட்டுடன், 10 செயற்கைகோள்கள் இணைத்து…

விஜயகாந்தை பலரும் கேலி செய்வது ஏன்?: பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் கருத்து

“விஜயகாந்த் மேல் இருக்கும பயம் காரணமாகவே அவரை அளவுக்கு மீறி சிலர் கேலி செய்கிறார்கள்” என்று எழுத்தாளர் பாலகுமாரன் தனது முகநூல் பதிவில் எழுதியிருக்கிறார். அந்த பதிவு:…

விரைவில் 4G சேவை: ரிலையன்ஸ் ஜியொ அறிமுகப்படுத்துகின்றது

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தொலைத் தொடர்பு நிருவனமான ரிலையன்ஸ் ஜியொ, விரைவில் அதன் 4G சேவையை அமைதியாகத் துவங்கவுள்ளது என கிரெடிட் சூசி ஒரு குறிப்பில் தெரிவித்துள்ளது.…

மாட்டிறைச்சியை உண்பது குற்றம் எனஅரசியலமைப்புச் சட்டம் கூறவில்லை -சென்னை உயர்நீதிமன்றம்

பழனிமலை அடிவாரத்தை சுற்றியுள்ள கிரிவல பாதையில் இஸ்லாமிய மற்றும் பிற மதத்தை சேர்ந்தவர்களாலும் நடத்தப்பட்டு வரும் இறைச்சி கடைகள் கோயிலுக்கு வரும் பக்தர்களையும் அவர்களது நம்பிக்கையையும் அவமானப்படுத்தும்…

இருசக்கர வாகன இன்சூரன்ஸ் பிரீமியத் தொகை 40% வரை உயர்வு

அடுத்த நிதியாண்டில் (2016, ஏப்ரல்,1 முதல்) இருந்து 40% வரை பிரிமியத்தொகையை(மூலம்) கட்டணத்தை அதிகரிக்க காப்பீட்டு சீராக்கி நிறுவனமான ” காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் இந்திய மேம்பாட்டு…

நாசிக் விவசாயிகளின் நடுத்தெரு போராட்டம்!

மகராஷ்டிரா மாநிலத்தில் கடந்த இரு வருடங்களாக வறட்சி கடுமையாக இருக்கிறது. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. கடன் தொல்லைகளை தாங்க முடியாமல் விவசாயிகள் பலர் தற்கொலை செய்து…