T20 அரையிறுதிப் போட்டி: டெல்லியில் நடைபெறுமா? ஐ ஐ சியை சந்திக்கின்றனர் டெல்லிக் குழு
வருகின்ற மார்ச் 30-அன்று நடைபெறவுள்ள 20 ஓவர் உலக கோப்பையின் முதல் அரை இறுதி ஆட்டத்திற்கு பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் உள்ள சர்ச்சைக்குரிய ஆர்.பி. மெஹ்ரா…
வருகின்ற மார்ச் 30-அன்று நடைபெறவுள்ள 20 ஓவர் உலக கோப்பையின் முதல் அரை இறுதி ஆட்டத்திற்கு பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் உள்ள சர்ச்சைக்குரிய ஆர்.பி. மெஹ்ரா…
இந்தியாவை பெருமிதப்படுத்தும் மற்றொரு “மேக் இன் இந்தியா” தயாரிப்பு வெளிவர ஆயத்தமாக உள்ளது. இந்தியாவின் வெள்ளை யானை எனக் கூறப்படும் டிஆர்டிஒவால் 32 ஆண்டுகளாக 1000 கோடிக்கும்…
“பெண்கள் எந்த வடிவத்தில் இருந்தாலும் சீக்கியர்கள் அவர்களை வழிபட மாட்டார்கள். எனவே பாரத மாதா கி ஜே எனவும் சொல்லமாட்டோம்” என சிரோன்மனி அகாலிதல் தலைவர் சிம்ரஞ்சித்…
ஹைதராபாத் உயர் நீதிமன்றத்திலிருந்து புத்தகங்களை திருடிய வக்கீலை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஹைதராபாத் உயர்ன்ஹீதிமன்றத்திலிருந்து ஏராலமான சட்டப் புத்தகங்கள் திருடி போனது தெரியவந்தது.…
ரகுராம் ராஜனுடன் கருத்து வேறுபாடா ? ஜெட்லியின் பதிலை அறிந்துக்கொள்ள தொடந்து படியுங்கள். நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இடம்பிடித்து நிதி அமைச்சராக…
ஜெட் ஏர்வேஸ் தில்லி சென்னை விமான வெடிகுண்டு மிரட்டல் பிறகு இந்திரா காந்தி சர்வதேச விமான ஒரு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ளது.
கொல்கத்தா ‘மொபைல் வாலட்’ பணப்பரிமாற்றத்தில் கடந்த 4 மாதங்களில் மட்டும் ரூ.8.6கோடி மோசடி செய்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் 5 பேரை கொல்கத்தா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.…
அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்ட்த்தைச் சேர்ந்த லியோங்க் லின்சி என்ற பிரமிளா தாஸ் 53 ஆண்டுகளுக்குப் பிறகு தனது பெற்றோரை சீனாவில் சந்திக்க இருக்கிறார். இந்த உருக்கமான…
நம் எல்லை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய இராணுவ வீர்ர்களுக்கு எதிராக ஒரு புதிய எதிரி புறப்பட்டிருக்கிறான். மழை,வெயில்,குளிர்,உறைபனியில் நின்று எதிரிகளின் ஊடுருவல் தடுத்து எல்லைகளில் தேசம்…
கண்கள் பார்ப்பதை நம்பி விடுகிறோம். நம் கண் முன்னால் என்ன நடக்கிறது என்பதையோ, வாட்சப் அல்லது செய்திகளில் காட்டப்படும் வீடியோவில் வருவதை அப்படியே உண்மையானதாக நம்பி விடுவது…