பரபரப்பான அரசியல் சூழலில் கருணாநிதி-மு.க.அழகிரி சந்திப்பு
பரபரப்பான அரசியல் சூழலில் திமுக தலைவர் கருணாநிதியை மு.க.அழகிரி இன்று சந்தித்து பேசினார். கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சுமார்…
பரபரப்பான அரசியல் சூழலில் திமுக தலைவர் கருணாநிதியை மு.க.அழகிரி இன்று சந்தித்து பேசினார். கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சுமார்…
தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை குற்றச்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா பிரச்சார கூட்டத்தில் இரண்டு…
தி.மு.க. தலைவர் கருணாநிதி வருகிற 23-ம் தேதி தேர்தல் பிரசாரத்தை சென்னையில் தொடங்குகிறார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே நமக்கு நாமே சுற்றுப்பயணம் மேற்கொண்டு 234 தொகுதிகளுக்கும்…
புது தில்லி வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களும், வெளிநாட்டினரும் வெளிநாட்டில் இருந்தபடியே இந்திய ரயில்களில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. தற்போதைய நிலையில் வெளிநாட்டினரும், வெளிநாட்டில்…
நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரை ஆதரித்து அக்கட்சியின் மாநில…
குமரி மாவட்டத்தில் நேற்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, தே.மு.தி.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தார். இரணியல் பகுதியில் அவர்…
புதிய தமிழகம் வேட்பாளர் பட்டியல் 16–ந்தேதி வெளியிடப்படும்: கிருஷ்ணசாமி தகவல் ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் கூட்டணி…
டில்லி: சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்கள் தங்களின் படும் துயரங்களை விவரிக்கும் புத்தகம் ஒன்று வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவில் வேலை செய்யும் இந்தியர்கள் அவர்களின் முதலாளிகளால்…
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மருதம் டெலிவிஷன் நெட்வொர்க் சார்பில் ‘வெளிச்சம்’ என்ற புதிய தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா சென்னை அண்ணாநகர் விஜய் ஸ்ரீமகாலில் இன்று…
ஜெயலலிதா நேற்று மேற்கொண்ட தேர்தல் பரப்புரைக்காக அனைத்து நடத்தை விதிகளும், பொது விதிகளும் மீறப்பட்டிருக்கின்றன. இதை போக்க வேண்டியது ஆணையத்தின் கடமையாகும். வெளிமாநிலங்களில் இருந்து நேர்மையான அதிகாரிகளை…